புதன், 11 ஆகஸ்ட், 2010

தேர்தல் வன்முறைகளைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சி இடைத்தேர்தலில் நடைபெற்ற தேர்தல் வன்முறைகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமை வகித்தார்.


பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை: