புதன், 24 ஏப்ரல், 2013

இஸ்லாமிய பெண்களே எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!!!

இஸ்லாமிய பெண்களே எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!!!
போலி ஹிந்து முன்னணி RSS சங்கபரிவார் கும்பல் இஸ்லாமிய பெண்களை ஹிந்து இளைஞர்கள் காதலிப்பது போல நடித்து கற்பமாக்கி கைவிட்டால் ஒரு லட்சம் பணமும் மற்றும் போலீஸ் வழக்கு உள்ளிட்ட செலவுகளைவும் ஏற்றுகொள்வதாக ரகசிய செயல் திட்டம் வைத்து செயல்படுத்தி வருகின்றனர்.இதுபோல் செயல்படும் கயவர்களை அடையாளம் கண்டு சட்டமும்,-நீதியும் -அரசும் தகுந்த தண்டனை வழங்கி தன்டிக்கணும்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகுந்த நீதி கிடைக்னும்.
முஸ்லிம் சகோதிரிகளே சிந்தியுங்கள் rss ஹிந்துமுன்னணி சொன்னது நினைவானதா முஸ்லிம் பெண்ணின் வயிற்றில் குழந்தையே கொடுத்தால் ஒரு லட்சம் ருபாய் பரிசு என்று காவிகள் சொல்லியது நினைவானதா ஏன் பலதடவை நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை உங்களுக்கு நடு வீதியில் நிற்ப்பதுதான் உங்களுக்கு பிடிக்குதா இஸ்லாத்தை விடவும் ஈமானை விடவும் காதல் முக்கியம்மா இப்போது காலில் விழுவது யார் கெஞ்சுவது யார் உன்னை பெற்ற பெற்றோர்களை விட காதல் முக்கியம்மா இப்போதாவது திருந்துவியா அல்லது நீ நடுத்தெருவில் நிப்பேன் என்று முடிவெடுத்தல் அழிவது நீயே சஹோதிரி சிந்தியுங்கள் காவிகள் வலையில் சிக்காமல் இருங்கள் இது ஒன்றல்ல இன்னும் இதுப்போன்ற பல சஹோதிரிகளின் வாழ்க்கை சிரளிந்ததே பெற்றோர்களே உங்களின் பிள்ளைகளை கவனியுங்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

பர்மா முஸ்லிம்களைக் காக்கக் கோரி தமுமுக ஆர்பாட்டம் !

கடந்த சில நாட்களாக பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்கள் குறித்து அங்கிருக்கும் நம் உறவினர் ஏதேனும் செய்யுங்கள் என நம்மிடம் மனம் வருந்திய போது இதை நாம் தமுமுகவின் தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் ! அல்ஹம்து லில்லாஹ்.சகோதரர் அன்சாரி அவர்கள் இதை உடனடியாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுத்து ஆர்பாட்டத்தை அறிவித்ததுடன் நம்மையும் தொடர்பு கொண்டு அதை தெரிவித்தார்.
இதை அடுத்து சென்னையில் நேற்று பர்மாவில் கொல்லப்படும் முஸ்லிம்களைக் காக்க மத்திய அரசையும் , ஐ.நா.வையும் கோரியும் , மஸ்ஜிதுகளையும் மதரசாக்களையும் குறி வைத்து கொளுத்தும் பவுத்த இன வெறி அரசிக் கண்டித்தும் தமுமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது!
இதில் மூத்த தலைவர் ஹைதர் அலி அவர்களும் , ஹாஜாகனி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் நான் , அப்துல் ஹமிது ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினோம் !
நீண்ட நாட்களுக்குப் பின் பர்மா முஸ்லிம்களுக்காக் தமுமுகவின் போராட்டக் களத்தில் கலந்து கொண்டது ஆறுதலாய் இருந்தது!

ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ் தைமியா , ஹாருன் ரசித் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் , வாடா சென்னை தென் சென்னை மாவட்ட நிர்வாகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆவேசத்துடன் பர்மாவுக்கு எதிராக முழங்கினர்!.



புதன், 3 ஏப்ரல், 2013

விசாரணை கைதிகளாக சிறையில் வாடுபவர்களை மீட்க புதிய அமைப்பு : மார்கண்டேய கட்ஜு தொடங்கினார்


புதுடெல்லி, ஏப். 3-

சந்தேகத்தின் பேரில் நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை சட்டரீதியாக மீட்க இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக புதுடெல்லியில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

சந்தேகத்தின் அடிப்படையிலும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக இருந்தால், அந்த சமுதாயத்தில் உள்ள அனைவருமே குற்றவாளிகள்தான் என்ற எண்ணத்தில் இன்று சிறுபாண்மையினர் பலர் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத செயல்கள் எப்போது நிகழ்ந்தாலும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாரால் முடிவதில்லை. உடனடியாக சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து அவர்களை சிறைகளில் அடைக்கின்றனர்.

இப்படி ஆண்டு கணக்கில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கவும் 'கடைசி சேர்விடத்திற்கான நீதி மன்றம்' (தி கோர்ட் ஆப் லாஸ்ட் ரிசல்ட்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் பிரபல வழக்கறிஞர் மஜீத் மேமன், பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் உள்பட பலர் என்னுடன் சேர்ந்து பணியாற்றுவார்கள்.

1948-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கிரிமினல் வழக்கறிஞர் எர்ல் ஸ்டாண்லி கார்ட்னர் என்பவர் ஏற்படுத்திய அமைப்பு இந்த அமைப்பை உருவாக்கும் ஊக்கத்தை அளித்தது.

தவறே செய்யாமல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் தண்டனையை ரத்து செய்யும்படி ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள் ஆகியோரிடம் முறையீடு செய்து கைதிகளை விடுதலை செய்ய தேவையான அனைத்தையும் எங்கள் அமைப்பின் மூலம் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி :  http://www.maalaimalar.com/2013/04/03043026/Katju-launched-organisation-to.html
நன்றி  : http://www.facebook.com/mohaashik (MuhammadAshik Bin HabibMuhammad (உலகக்குடிமகன்)