வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அமெரிக்காவில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதி

ஹூஸ்டன்,ஆக.26:கைத்துப்பாக்கி மற்றும் ஆயூதங்களுடன் அமெரிக்க விமான நிலையத்தில் விஜய குமார் (40) என்ற ஹிந்துத்துவ பயங்கரவாதி கைது செய்யப்பட்டான்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து உரையாற்ற விஜய குமாருக்கு அமெரிக்காவில் இருந்து செயல்படும் பாசிச பயங்கரவாத ஹிந்து அமைப்புகள் அழைத்ததின் பெயரில் இவன் அங்கு சென்றதாக சொல்லிருகிறான். அவன் கைகளில் ஜிஹாத் பற்றியும் முஸ்லிம்கள் பற்றி அவதூறு பரப்பும் நோட்டீஸ்கள் வைத்திருந்திருக்கிறான். இவன் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முழுநேர உழியன் என்பதும், இவன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழு ஆயூத பயிற்சி எடுத்தவன் என்பதும், இவன் அமெரிக்காவில் இருந்து செயல்படும் ஹிந்து பயங்கரவாத அமைபினருக்கு பயிற்சி கொடுக்க போனதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் இவனை அங்குள்ள ஹிந்து பயங்கரவாத அமைப்பினர் ஜாமீனில் எடுத்துள்ளனர். 5000 அமெரிக்க டாலருக்கான உறுதி பத்திரத்தை அளித்த பின்னர் விஜய குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. விசாரணை அன்று விஜய குமார் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இதனால் அவன் ஹூஸ்டன் நகரைவிட்டு செல்லக்கூடாது என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

ஆயுதம் வைத்திருந்ததாக விஜய குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த ஆவணப் படத் தயாரிப்பாளர் என்று பொய் சொல்லி போலியான ஆவணங்கள் தயாரித்து அமெரிக்கா வந்துள்ளான். மும்பையில் இவனைப் பற்றி விசாரித்ததில் இதுபோல் ஒரு ஆவணப்படம் தயாரிப்பாளர் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இவன் அமெரிக்காவில் வாழும் ஹிந்துகள் அனைவரையும் ஹிந்து பயங்கரவாத இயக்கங்களின் உறுப்பினர்களாக மாற்ற மூளைசலவை செய்ய ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தால் அனுப்பப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: