ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

கொந்தளிக்கும் காஷ்மீர் தத்தளிக்கும் அரசுகள்


மத்திமாநிகாவலபடைகளினஅத்துமீறிநடவடிக்கைகளஎதிர்த்துககடந்த 50 நாட்களாகாஷ்மீரபள்ளத்தாக்கிலநடந்துவருமஎதிர்ப்புபபோராட்டங்களும், அதனஒடுக்கககாவலபடைகளமேற்கொண்டவருமஎதிரநடவடிக்கைகளுமஅம்மாநிலத்திலஇதுவரைககாணாதபபதற்றத்தையுமஇரத்தககளறியையுமஏற்படுத்தி வருகிறது.

ஜூனமாதம் 11ஆமதேதி ராஜெளரி காடலஎனுமஇடத்திலசிறப்பவகுப்பமுடித்துக்கொண்டவீடதிரும்பிககொண்டிருந்டூ்ஃபலமுகமதமாட்டஎன்ற 17 வயதஇளைஞரமத்திகூடுதலகாவலபடையினரநடத்திதுப்பாக்கிசசூட்டிலஉயிரிழந்தார். இந்கொலகாஷ்மீரமக்களிடையபெருமசினத்தமூட்டியது. காவலதுறையினரநடத்திகண்ணீரபுகைககுண்டுததாக்கியமாட்டஉயரிழந்ததாகககாவலதுறையினரகூறுகின்றனர். ஆனால், அவரதுப்பாக்கிசசூட்டிலபலியானதாமருத்துஅறிக்கஉறுதி செய்தது. அன்றதுவங்கிபோராட்டங்களஇன்றுவரை, ஊரடங்கஉத்தரவுகளுக்குககூகட்டுப்படாமலதொடர்கின்றது.

காஷ்மீரிலிருந்தமத்திகூடுதலகாவற்படைகளவெளியேவேண்டுமஎன்றகோரி மாணவர்களும், இளைஞர்களுமஒவ்வொரநாளுமவீதிக்கவந்தநடத்துமபோராட்டங்களும், அவர்களைககலைக்காவலதுறையினரமுற்படும்போதபோராட்டக்காரர்களகாவலர்களமீதகல்வீசுவதும், அவர்களநோக்கி காவலபடையினரதுப்பாக்கிசசூடநடத்துவதுமவழமையாகிவிட்டது.


இப்படி காவலபடையினரஒவ்வொரநாளுமநடத்திதுப்பாக்கிசசூட்டிலஇந்த 53 நாட்களில் 40 பேரஉயிரிழந்துள்ளனர். இவர்களிலபலருமஇளைஞர்கள், மாணவர்கள். திங்கட்கிழமநடந்‘மோதலில்’ கூசுட்டுக்கொல்லப்பட்ட 8 பேரிலஒருவர் 9ஆமவகுப்பமாணவர், மற்றொருவர் 10ஆமவகுப்பமாணவர். பொதுமக்களபெருமளவிற்ககலந்துகொண்டநடத்துமபோராட்டங்களஏனதுப்பாக்கிசசூடநடத்தி ஒடுக்வேண்டுமஎன்பதகாஷ்மீரதலைவர்களும், காஷ்மீரபிரச்சனையநன்கறிந்மற்றததலைவர்களவிடுக்குமகேள்வியாகும்.

தங்களகலைக்வருமகாவலபடையினரமீதபோராட்டக்காரர்களகலவீசுவதஇந்தியாவிலமட்டுமல்ல, உலநாடுகளிலுமபுதிதல்லவே. கற்களவீசி தங்களைததாக்குமபோராட்டக்காரர்களை, அவர்களவீசிகற்களஎடுத்தகாவலபடையினருமதிருப்பி வீசுததாக்குவதநாமதொலைக்காட்சிசசெய்திகளிலஅடிக்கடி கண்டுவருகிறோம். கலவீச்சதாங்முடியாபட்சத்திலகண்ணீரபுகைககுண்டுகளவீசிவதும், போராட்டக்காரர்களைககலைப்பதற்கென்றதயாரிக்கப்பட்டுள்நீரபீச்சி வாகனங்களைககொண்டவந்தபயன்படுத்துவதுமஉலகெங்குமநடத்தப்படுகிறது. நேற்றகூதலைநகரபுதுடெல்லியிலபாரதிஜனதகட்சியினரநடத்திஒரபோராட்டத்திலகலந்துகொண்டவர்களைககலைக்தண்ணீரபீச்சியடிக்குமவாகனமபயன்படுத்தப்பட்டுள்ளது. இந்வழிமுறைகளஏனகையாளவில்லஎன்கேள்விக்கஜம்மு-காஷ்மீரஅரசிடமிருந்தமத்திஅரசிடமிருந்தஎந்தபபதிலுமஇல்லை.

காஷ்மீரகலவரத்திலஈடுபடுவோரதடுத்தநிறுத்முற்படுமகாவலபடையினரதலைக்குபபாதுகாப்பகவசம், உடலிற்கும், கால்களுக்குமகூபாதுகாப்புககவஉடைகளைததரித்தஉள்ளனர். இதஎல்லபடத்திலுமதெரிகிறது. ஆனால், இப்படி எந்தபபாதுகாப்புமஅற்நிலையிலதங்களநோக்கி கலவீசுவோரமீதகாவலபடையினரதுப்பாக்கிசசூடநடத்துகிறார்களஎன்றால், அததிட்டமிட்டநடத்தப்படுவதாகவதெரிகிறது.

கலவரத்தைககட்டுப்படுத்துப்பாக்கிசசூடநடத்துவதைததவிவேறவழியில்லஎன்றாலும், காலிற்குககீழ்தானசுவேண்டுமஎன்முக்கியமாவிதிமுறகடைபிடிக்கப்படாததஏனஎன்கேள்வியுமஎழுகிறது.


சுட்டுககொல்லப்பட்டவர்களிலபலர் 15 வயதிற்குமஉட்பட்டவர்கள். இந்நடவடிக்ககாஷ்மீரமக்களை, குறிப்பாபெண்களகோவப்படுத்தியுள்ளது. அதுவே, சமீநாட்களிலநடுவயதுபபெண்களுமபோராட்டத்திலகுதிப்பதற்குககாரணமாகியுள்ளது. இப்போதபெண்களுமகலவீசுகின்றனர்.

இப்படிககல்வீச்சிலஈடுபடுகிறவர்களகாசவாங்கி்ககொண்டகலவீச்சிலஈடுபடுகிறார்களஎன்றஉள்துறைசசெயலரகோபாகிருஷ்பிள்ளகூறியிருந்தார். அவரகூறியதநம்புவதற்குத்தானஒருவருமில்லை.

“நானமருத்துவராகபபணியாற்றிவருபவன், எனதநண்பர்களபலருமபடித்தவர்களே, சிலரபொறியாளர்கள், சிலரவணிகககல்வி பயின்றவர்கள். ஆனாலநாங்களஅனைவருமஒன்றிணைந்தசென்றுதானபோலிசாரமீதும், சிஆர்பிஎஃபமீதுமகலவீசினோம். ரூபாய் 200 அல்லது 300 வாங்கிக்கொண்டுதானநாங்களதுப்பாக்கிககுண்டுகளஎதிர்நோக்கிசசெல்கிறோமஎன்றநீங்களநினைக்கிறீர்களா? அதெல்லாமவெறுமகதை. நீதியநிலைநாட்இதுவஎங்களதகருவி” என்றகல்லைககாட்டியுள்ளாரமருத்துவரஒருவர் (இந்தியனஎக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் 01, 2010).

இந்தககலவரங்களபயங்கரவாஇயக்கமாலஸ்கர் இ தயீபதூண்டிதலாலநடைபெறுகின்றஎன்றஉள்துறஅமைச்சர் ப.சிதம்பரமுமகூறினார். அதுவுமஉண்மையல்என்பதஅங்கிருந்தசெய்திகளஅளித்துககொண்டிருக்குமபத்திரிக்கையாளர்களினவிரிவாகட்டுரைகளும், அவர்களஎடுத்தனுப்புமபேட்டிகளுமபுலப்படுத்துகின்றன.

மத்திகூடுதலகாவற்படைகள், இராணுவமஆகியவற்றினவளையத்திற்குளவைத்ததாங்களஆளப்படுவதஇதுநாள்வரசகித்துக்கொண்டிருந்காஷ்மீரிகள், காவலபடைகளினகண்காணிப்பினகீழஇதற்கமேலுமவாவிரும்பவில்லஎன்றும், அன்றாவாழ்வினஒவ்வொரதிருப்பத்திலுமசோதனைக்குட்படுத்தப்பட்டவாழ்ந்துவருமவாழ்க்கையினமீதஏற்பட்வெறுப்பினகாரணமாகவபோராட்டத்திலஈடுபடுகின்றனரஎன்றும், தாங்களவாக்களித்தஅமைத்மாநிஅரசஇருந்துமஎந்முன்னேற்றமுமஇல்லாஒரசூழலும், கல்வி, வேலவாய்ப்பின்மையுமஒன்றசேர்ந்ஒரபொருளாதார, அடக்குமுறசூழலையுமஎதிர்த்தஇந்தபபோராட்டமபிறந்துள்ளததவிர, அந்நிதூண்டுதலகாரணமில்லஎன்கின்றனர்.

இதனகாஷ்மீரதலைவர்களசிலரினபேட்டிகளுமமெய்ப்பிக்கின்றன.




“காஷ்மீரிகளகாயமுற்றுள்ளனர். அவர்களஎந்நம்பிக்கையுமின்றி வாழ்கின்றனர். அவர்களுக்குததேவதங்களுடைபிரச்சனைகளைககேட்குமமனிதாபிமாநெஞ்சமும், பிரச்சனைகளுக்காதீர்வும்தான். இதனஉள்ளூரபிரச்சனையாகவஅல்லதசட்டமஒழுங்குபபிரச்சனையாகவபார்க்காதீர்கள். அவர்களினபிரச்சனைக்கஉரிதீர்வகாணாவிட்டால், அதனஎதிர்வினநாட்டையபாதிப்பிற்குள்ளாக்கும்” என்றகூறியிருப்பவரயாரதெரியுமா? மார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சியைசசேர்ந்தவரும், அம்மாநிசட்டமன்றத்திற்கமுறதேர்வசெய்யப்பட்ட, இப்போதுமசட்டபபேரவஉறுப்பினராகவுமஉள்எம்.ஒய்.தாரிகாமி. இவரஅம்மாநிமார்க்சிஸ்டகட்சியினபொதுசசெயலருமாவார்.

காஷ்மீரபிரச்சனைக்குததீர்வுகாபேச்சுவார்த்தையதுவக்குங்களஎன்கிறாரதாரிகாமி. யாருடனபேசுவது? அவரகூறுகிறார்: “ஹூரியதஅமைப்புகளினதலைவர்கள், இளைஞர்கள், அரசியலகட்சிகளஎன்றதாங்களெல்லாமகாஷ்மீரினஒரஅங்கமஎன்றகருதுமஅனைவருடனபேசுங்களஎன்றபிரதமரமன்மோகனசிங்கிடமகூறினேன்” (இந்தியனஎக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் 01, 2010).

வடக்ககாஷ்மீரினஹண்ட்வாரபகுதியிலுள்லாங்கேடதொகுதியிலஇருந்தசுயேச்சையாபோட்டியிட்டவெற்றி பெற்றபபொறியாளரஇரஷீத், “காஷ்மீரிகளபாகிஸ்தானுடனஇணைவிரும்பவில்லஎன்பதநானஉறுதியாகககூறுகிறேன். அவர்களஇந்தியாவிலிருந்தபிரிந்தசெல்லவுமவிரும்பவில்லை, ஏனென்றாலஅவர்களாலதனித்தவாழ்ந்திமுடியாதஎன்பததெரியும். இந்தியாவுடன்தானஇருக்விரும்புகிறார்கள், ஆனால், அந்இந்தியஅவர்களதுப்பாக்கி முனையிலநடத்துகிறது. தனதமூளையடெல்லி சரியாகபபயன்படுத்தினாலபிரச்சனைக்கபடிப்படியாகததீர்வகாணலாம். காஷ்மீரமக்களிடையநம்பிக்கஏற்படுத்துமமுதலமுயற்சியாகபபாதுகாப்புபபடையினரினஎண்ணிக்கையவேகமாகககுறைக்வேண்டும், தீவிரவாதத்திலஈடுபட்டதாகககைதசெய்யப்பட்டவர்களவிடுவிக்வேண்டும், காஷ்மீரிலநடைமுறையிலஉள்ஆயுதபபடைகளசிறப்பஅதிகாரசசட்டத்தைத் (Armed Forces Special Powers Act - AFSPA) திரும்பபபெறவேண்டும்” என்றகூறியுள்ளார் (அதநாளிதழில்).

அங்குள்கிராமத்தினரகூறுவதஇன்னுமகவலையளிக்கககூடியது: “இராணுவமஎங்களகூலி கொடுக்காமலவேலவாங்கியது. தீவிரவாதிகளுடனமோதலஏற்படும்போதஎங்களகவசமாபயன்படுத்தியது. எங்களதஇளைஞர்களமீதலேசாசந்தேகமஏற்ப்பட்டாலுமஅவர்களசுட்டுககொன்றது” இப்படி கூறுவோரஎல்லகிராமத்திலுமஉள்ளனரஎன்றுமகூறியுள்ளாரஇரஷீத். இந்திஇராணுவத்தினஅத்துமீறலிற்கஎதிராக 24 வழக்குகளைததொடுத்துள்ளவரஇந்பொறியாளர்.

க, காஷ்மீரபிரச்சனைக்குததீர்வகாணாமல், அங்குள்மக்களஆயுதபபடைகளினதுப்பாக்கி முனையிலவைத்துககொண்டு, அவர்களஎதிர்த்தஎழும்போதெல்லாமஒடுக்குமுறையஏவிவிடுவதஎன்பதமிமிகபபாதகமாஅணுகுமுறையாகும். இப்படிப்பட்அணுகுமுறையநாங்களசகித்துக்கொள்முடியாதஎன்பதுதானஇன்றைக்ககாஷ்மீரிலஏற்பட்டுள்எழுச்சி.

ஆனால், துரதிருஷ்டவசமாகவஅல்லததிட்டமிட்டமத்திஅரசஇதனபுரிந்துகொள்ளாமலநடந்துகொள்வதாகவதெரிகிறது. கலவரமசெய்வோரஒடுக்மத்திகூடுதலகாவற்படையினமேலும் 19 கம்பெனிகளஅங்கஅனுப்முடிவசெய்துள்ளது.


காஷ்மீரவிடுதலகோரவில்லை, அதநேரத்திலஅதஅடிமைப்பட்டுககிடக்கவுசம்மதிக்கவில்லை. ஒரநொண்டி (உமரஅப்துல்லாவின்) அரசவைத்துக்கொண்டஅடக்குமுறஆட்சியைததொடமுற்படுகிறதமத்திஅரசஎன்பதஅதனநடவடிக்கைகளிலஇருந்ததெரிகிறது. இதைபபுரிந்தகொள்வேண்டும். காஷ்மீரபிரச்சனையநன்கஅறிந்எவருமகூறுவது, இந்தியாவோடநிற்பேனஎன்றஉறுதியளித்காஷ்மீரசிங்கமஷேகஅப்துல்லாவிற்கஅம்மாநிலத்திற்கஎதைததருவேனஎன்றஇந்நாட்டினமுதலபிரதமராஜவஹர்லாலநேரஉறுதியளித்தோரஅதனஅளித்தாலபோதுமானது. அதகாஷ்மீருக்கசுஆட்சி வழங்குவதே. அதகாஷ்மீரிகளுக்ககெளரமாஅரசியலஜனநாயத்தையும், உறுதியாவாழ்வையுமதரும், காஷ்மீரபிரச்சனைக்கசரியாதீர்வாகவுமஅமையும்.

இதனநன்குணர்ந்தவராநேற்றசிவகங்கையிலபேசிஇந்திகம்யூனிஸ்டகட்சியினபொதுசசெயலர் ஏ.ி.பர்தனகூறினார்: “காஷ்மீரபிரச்சனைக்குததீர்வகாஅனைத்துககட்சிகளுடனுமபேசுமாறமத்திஅரசைககேட்டுக்கொள்கிறோம். காஷ்மீரபிரச்சனைக்கஇறுதிததீர்வஅம்மாநிலத்திற்கமுழசுயாட்சி வழங்குவதேயாகும். ஆனாலஇறுதிததீர்வஎன்றவரும்போது, காஷ்மீரஒரபகுதி பாகிஸ்தானினஆக்கிரமிப்பிலஉள்ளது. எனவபேச்சுவார்த்தநடத்தும்போதஅதபாகிஸ்தானையுமஉள்ளடக்கியதாஇருக்வேண்டும்” என்றகூறியுள்ளார்.


மூ‌ன்று ஆண்டுகளுக்கமுன்னரதமிழ்.வெப்துனியாவிற்கஅளித்தபபேட்டியிலஇந்நாட்டினதலைசிறந்நாடாளுமன்றவாதிகளிலஒருவராஇரா.செழியனுமஇதைத்தானவலியுறுத்தியிருந்தார். (பா‌ர்‌க்க நே‌ர்காண‌ல்)

சரியாஅந்இலக்கநோக்கி தனதபார்வையைததிருப்புமமத்திஅரசு?

கருத்துகள் இல்லை: