செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு ஏற்றுக்கொள்வோம் - ஜமாஅத்தே இஸ்லாமி

நாங்கள் உன்னை மறக்கவில்லை!

புதுடெல்லி,ஆக31:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு என்னவெனினும் முஸ்லிம்கள் அங்கீகரிக்க வேண்டும் என ஜமாஅத்தே இஸ்லாமி என்ற அமைப்பு கூறியுள்ளது.

இந்திய முஸ்லிம்கள் பொறுமையை கையாள்பவர்கள். இந்த அணுகுமுறை பாப்ரி மஸ்ஜித் வழக்கிலும் அமையும் என அவ்வமைப்பின் தலைவர் செய்யத் ஜலாலுதீன் உமரி கூறுகிறார்.

ஊடகங்கள் இந்திய முஸ்லிம்களின் பாராட்டப்பட வேண்டிய இந்த அணுகுமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என கோரியுள்ளார் அவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: