செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஷார்ஜா மண்டலத்தில் புதிய கிளை

கடந்த 14.08.2010 அன்று ஷார்ஜா மண்டல ரோலா கிளை (மு.மு.க) புதிய துவங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தமிழ் மாநில துணைப் பொதுச் செயளாளார் எம். தமிமுன் அன்சாலி துவங்கி வைத்தார்.

மண்டலத் தலைவர் நெல்லிக்குப்பம் இக்பால் மற்றும் மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் எம்.தமீமுன் அன்சாரி புதிய நிர்வாகிகளின் எதிர்காலச் செயல் திட்டம் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என புதிய நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.

தலைவராக அக்பர் பாஷா (கள்ளக் குறிச்சி) செயளாளராக செய்யது ஷகீல் (கள்ளக்குறிச்சி), பொருளாளராக சர்புதீன் (லெப்பைக்குடிக்காடு)-, துணைத்தலைவராக யூசுப் தீன் (அடியக்க மங்களம்), து.செயளாலராக ரசூல் மைதீன் (கடைய நல்லூர்) மக்கள் தொடர்பாளராக தீன் முஹம்மது (தோப்புத்துறை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: