
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இன்று சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக