சிங்கப்பூரில் வரும் ஆகஸ்ட் 14 ம் தேதி முதல் 26 வரை இளைஞர் ஒலிம்பிக் தொடர் நடக்க உள்ளது. இத்தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில், இதன் தூதராக ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2008 ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் தொடரின், 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டப் போட்டிகளில் உலக சாதனை படைத்தவர் போல்ட். இது குறித்து போல்ட் கூறுகையில், "முதன் முதலாக ஒலிம்பிக் தொடரின் தூதராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், செயல்படுவேன்." என்றார்.
நீச்சல் சாம்பியன் மைக்கேல் பெல்ப்ஸ், போல் வால்ட் சாம்பியன் எலினா இசின்பயாவோ ஆகியோரும் இளைஞர் ஒலிம்பிக் தொடரின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வியாழன், 8 ஜூலை, 2010
இளைஞர் ஒலிம்பிக் தொடரின்(YOG) தூதராக உசேன் போல்ட் நியமனம்
சிங்கப்பூரில் நடக்க உள்ள இளைஞர் ஒலிம்பிக் தொடரின் (YOG), தூதராக ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
லேபிள்கள்:
இளைஞர் ஒலிம்பிக் தொடர்,
சிங்கப்பூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக