
"இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய எதிர்மறையான கருத்துகளுக்கு அறிவியல் பூர்வமாக பதில்கொடுக்கும் விதமாக ஆய்வுக்கூடத்திற்கு முஹம்மத் என்று பெயரிடப்பட்டுள்ளது" என்று ராதோஅன் ஃபகிர் என்ற,மொரோக்கோ வம்சாவழியான, கனடா விஞ்ஞானி கூறினார்.
"முஹம்மத் 1ன் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக 2015ல் முஹம்மத் 2ஐ ஏவுவோம். இறைத்தூதர் (ஸல்) அவர்களை நிந்தித்து மனவேதனை தந்தவர்களின் விளைவு என்னவென்று அறிய விரும்புகிறோம், இதன்மூலம் நிந்தித்தவர்களை விட நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பெறுமதியை நெருங்குவோம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு நினைவூட்டும் விதமாக இந்த ஆய்வுகூடம் செயல்படும்" என்று கத்தாரின் அல் அரபு பத்திரிக்கையில் கூறியுள்ளார்.
முதற்கூடத்திற்கு 100 மில்லியன் டாலர் செலவாகும் எனவும், இரண்டாம் கூடத்திற்கு 1 பில்லியன் டாலர் செலவாகும் எனவும், இந்த நிதியை இஸ்லாமிய உலகம் தரும் என்றும் ஃபகிர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக