
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் கடந்த 21.03.09 மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.


மமகவின் பொருளாளர் ஹாருன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தப் பொதுக்கூட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக