சனி, 28 மார்ச், 2009

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஓர் ஆய்வு

அபூசாலிஹ்

நாடாளுமன்ற அவை விவாதங்களைப் பொறுத்த அளவில் இல்யாஸ் ஆஸ்மி 79 தடவையும் ஜே.எம்.ஹாரூன் மற்றும் ஹன்னான் மொல்லாஹ் தலா 66 தடவையும் விவாதங்களில் பங்கெடுத்தனர். 6 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த விவாதங்களிலும் பங்கெடுக்க வில்லை. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கெடுப்பின் சதவீதம் 20.84.


தனிநபர் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தியவர்கள் இக்பால் அஹ்மத் சராத்கி எட்டு தடவையும் அப்துல்லாஹ் குட்டி ஆறு தடவையும் ஷாநவாஸ் ஹுஸைன் ஒரு தடவையும் தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசி உள்ளனர். இதர முஸ்லிம் உறுப்பினர்கள் எவரும் தனிநபர் மசோதா தாக்கல் செய்யவில்லை


முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவை செயல்பாடுகள் குறித்த விவாதங்கள் பக்கத்தில் உள்ள அட்டவணையாக உள்ளது.


முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஐந்து வருட அவை செயல்பாடுகள் ஆகும்.


ஈ.அஹ்மத் (முஸ்லிம் லீக்), முஹம்மது அலி அஷ்ரஃப் பாத்திமி (ராஷ்ட்ரிய ஜனதாதளம்), தஸ்லீமுதீன் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) இவர்கள் அமைச்சர்களாக இருந்ததால் கேள்விகள் எழுப்புவதிலும் விவாதங்களில் பங்கேற்பதிலும் இடம் பெறாமல் தவிர்த்து விட்டார்கள். காபினெட் அமைச்சராக இருந்த போதிலும் ஒரு விவாதத்தில் பங்கெடுத்ததோடு ஏழு வினாக்களை தொடுத்தவர் அப்துல் ரஹ்மான் அந்துலே.



thanks to : tmmk.in

கருத்துகள் இல்லை: