
டெல்லி: பாபர் மசூதியை இடித்ததில் அத்வானிக்கு முக்கியப் பங்கு உண்டு. குஜராத் கலவரத்திற்குத் தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றம் மற்றும் செங்கோட்டை மீதான தாக்குலைத் தடுக்கத் தவறினார். நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்திருக்கிறாரா அத்வானி என்று பிரதமர் மன்மோகன் சிங் ஆவேசமாக கேட்டுள்ளார்.
டெல்லியில் இன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய மன்மோகன் சிங் அத்வானியை கடுமையாக சாடினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக