புதன், 22 ஏப்ரல், 2009

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்

1 கருத்து:

திண்ணை தோழன் சொன்னது…

இன்ஸாஅல்லா இந்த முறை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினராக ஜவாஹிருல்லாஹ் வலம் வருவது நிச்சயம். அவர் குரல், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட. சிறூபான்மையோர் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலிக்கும். அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவைப் பெற்று டெல்லி செல்வார்.சிறந்த வரலாற்று ஆய்வாளர், உலக அரசியலில் ஆழ்ந்த ஞானம் உடையவர்,முக்கியமாக நேர்மையும், நாணயமும் கொண்டவர், மார்க்க விசயத்தில் குழப்பம் விளைவிக்காதவர், இறை வணக்கத்தில் அதிக ஈடுபாடு உடையவர். இவரைப் போன்றவர்கள் தேர்ந்துதெடுக்கப்பட்டால் தமிழ் நாடு மேன்மை அடையும்