ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சியில் பலர் இணைந்தனர்











மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளருமான தமுமுகவின் மாநில தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் முன்னிலையில் பல்வேறு கட்சிகளிலிருந்தும் விலகி மனிதநேய மக்கள் கட்சியில் பலர் இணைந்தனர்.

1 கருத்து:

திண்ணை தோழன் சொன்னது…

தற்போதைய நிலவரப்படி மமக வேட்பாளர் முனைவர். பேரா. ஜவாஹிருல்லா வெற்றிப் பாதை நோக்கி விரைந்துக் கொண்டிருக்கிறார். அவர் பாராளுமன்றத்தில் களகாண ந்ல்வாழ்த்துக்கள். (அய்யா ஜவாஹிருல்லா அவர்களே! இந்த தோழனின் தாழ்மையான வேண்டுகோள் ஜெயிச்சிபுட்டு மத்தவங்க மாதிரி நீங்களும் தொகுதியை மறந்துபுடாதிங்க.