வியாழன், 2 ஏப்ரல், 2009

செயற்குழுவில் முடிவுகள் அறிவிக்கிறது மனிதநேய மக்கள் கட்சி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இஸ்மாயில் அவர்கள் வெளியிடும் அறிக்கை:


மனிதநேய மக்கள் கட்சியின் அரசியல் உயர்நிலை குழு, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைபாடு குறித்து இறுதி முடிவெடுத்திருக்கிறது.


எடுக்கப்பட்ட முடிவு குறித்து எதிர்வரும் 04.04.2009 அன்று சென்னையில் கூடும் மனிதநேய மக்கள் கட்சியின் முதல் செயற்குழுவில் அறிவிக்கப்பட இருக்கிறது.


இம்முடிவு தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைக்கும் என ம.ம.க.வின் உயர்நிலை குழு அறிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை: