திங்கள், 20 ஏப்ரல், 2009

சலிமுல்லாஹ்கான் வாக்குகளை சேகரித்தார்

இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ்கான் ஜமாத் தலைவர்களையும் சங்கத்தின் தோழர்கள் சந்தித்து வாக்குகளை சேகரித்தார் அப்போது அவர், தான் சாமானிய சமூகத்தில் இருந்து வந்த களப் போராளி என்றும், மக்களின் உரிமைகளுக்காக களத்தில் இருந்து போராடுவேன் என்றும், தனக்கு வாக்களித்தால் உங்களில் ஒருவனாக இருந்து சேவை செய்வேன் என்றும் கூறி வாக்குகள் சேகரித்தார். அவருடன் கீழக்கரை, பெரிய பட்டிணம்,காஞ்சிரங்குடி தமுமுகவின் நிர்வாகிகளும் .P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக், மாவட்ட பொருளாளர் திரு. வாணி சித்தீக், திரு. பாக்கர், திரு. தஸ்பீக் அலி ஆகியோர் உடனிருந்தனர்.


1 கருத்து:

திண்ணை தோழன் சொன்னது…

சலிமுல்லாஹ்கான் சிறந்த சமுக சேவகர், கள போராளி மக்கள் சேவையில் மகத்தானவர், ஆம்புலன்ஸ் சேவை, இரத்த்தான முகம், சுனாமி நிவாரண சேவை, வெள்ள நிவாரண சேவை போன்ற எண்ணற்ற சேவைகளில் சாதனை படைத்தவர்.. இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் இன்னும் பல சேவைகள் ஆற்றுவார்.மக்கள் குறைகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பார்.