திங்கள், 28 ஜூன், 2010

PFI நடத்தும் மாபெரும் சுதந்திரதின அணிவகுப்பு: இடம் கோவை மேட்டுப்பாளையம்.

வரும் ஆகஸ்டு மாதம் 15 தேதி அன்று 63 ஆம் ஆண்டு இந்திய திருநாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர அணிவகுப்பு நடந்தவுள்ளது என அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: