வியாழன், 24 ஜூன், 2010

டென்பின் பவுலிங் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஷபீர் தன்காட், ஷபீனா சலீம்

பெங்களூரில் நடந்த தேசிய டென்பின் பவுலிங் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஷபீர் தன்காட், ஷபீனா சலீம் ஆகியோர் சாம்பியன் பட்டம் பெற்றனர். இப்போட்டியில் 12 மாநிலங்களைச் சேர்ந்த 20 பெண்கள், 80 ஆண்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: