
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தேவேந்தர் குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோரை ராஜஸ்தானிலிருந்து PT வாரண்டில் சிபிஐ அழைத்து வந்திருக்கிறது. ஆனால் மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் இரண்டு குற்றவாளிகளான சந்தீப் டாங்கே என்கிற பர்மானந்த் மற்றும் ராம்சந்தர கல்சங்க்ரா என்கிற ராம்ஜி ஆகியோரின் பெயர்கள் சிக்கியுள்ளன.
இவர்கள் தலைமறைவாக இருப்பதால், இவர்களை கைது செய்யும் பொருட்டு தகவல் தருவோருக்கு 10 லட்சம் சன்மானத்தை சிபிஐ அறிவித்திருக்கிறது.
Siasat News
Siasat News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக