திங்கள், 28 ஜூன், 2010

மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம்

மதுரை முனிச்சாலை ஒபுளா படித்துறையில் 25-06-10 வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் மாவட்ட பொருளார் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முகம்மது மைதீன் உலவி, அப்துல்ரஃபி, பாண்டியராசன் உட்பட ஒன்றிய பகுதி நிர்வாகிகள் உரைகளைத் தொடர்ந்து குனங்குடி R.M. ஹனிபா அவர்களும் Prof. M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களும் சிறப்புரை நிகழ்தினார். கூட்டத்தில் 14 முக்கிய த{ர்மானங்கள் வாசிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை: