செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

அரசு கல்வி உதவித்தொகை

மத்திய அரசின் சிறுபான்மையினர் நல வாரியம் கடந்தசில நாட்களுக்குமுன் நாளிதழிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது.. சிறுபான்மையினர் கல்விபயிலும் கலாசாலைகளில் சிறுபான்மையினர் கல்வி உதவிதொகைக்கான விண்னப்பங்களை செலுத்தி கல்வி உதவி தொகைகளை மத்திய அரசால் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்தமுறை மத்திய அரசால் வழங்கப்பட்ட இதுபோன்ற உதவி தொகைகளை சிறுபான்மையினர் பெற்றுகொள்ள முன்வராத காரணத்தால் அந்த தொகை திருப்பியனுப்பியுள்ளதை நாமெல்லாம் அறிந்த ஒன்று எனவே இம்முறை இதுபோன்ற அரசு சலுகைகளை பெற்றால் தான் இனிவரும் சலுகைகளை முறையாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை கீழ்கண்ட வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும். இந்த உதவியை தண்ணார்வலர்கள் செய்து இறைபொருத்ததை பெற்றுக்கொள்ளவும்.

www.minorityaffairs.gov.in

குறிப்பு:இந்த விண்னப்பங்களை பெற்றுக்கொள்ள மறுக்கும் கல்வி ணிலையங்களை மாவட்ட ஆட்ச்சியாளரிடம் புகார் தெரிவிக்கலாம். எல்கெஜி முதல் அனைத்து வகுபினருக்கும் இது பொருந்தும்

கருத்துகள் இல்லை: