
(பெரிதாக காண படத்தின் மேலே சொடுக்கவும்)
இடம் - புக் பாய்ண்ட் அரங்கம்,அண்ணா சாலை, ஸ்பென்செர் எதிரில்
நாள் -19.08.2009 மாலை 6 மணிஅளவில் , புதன் கிழமை
தலைமை
வழக்கறிஞர் மு.ஜைனுல் ஆபிதீன் (செயலாளர்,தமுமுக மாணவரணி)
வரவேற்புரை
தாம்பரம் அசார்
சிறப்புரை
பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், பேரா.ஹாஜா கனி,தோழர்.சுகுமாரன்.
ஏற்புரை
பேரா.மார்க்ஸ்
நன்றியுரை
புதுமடம் அனிஸ்
மறைக்கப்பட்ட உண்மைகளை அறிய அழைக்கிறது
த.மு.மு.க மாணவரணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக