
இதுபற்றி சவூதி இளவரசர் சவூத் அல் ஃபைசல் கூறுகையில் "இஸ்ரேல் தான் ஆக்கிரமித்துள்ள அனைத்து ஃபலஸ்தீன் பிரதேசங்களிலிருந்து வெளியேறும் வரை இஸ்ரேலுடனான எந்த உறவுப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. மேலும் தற்சமய பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை பலப்படுத்துவது ஆகியன நிரந்தர அமைதிக்கு வழி வகுக்காது" என்றார்.
செய்தி:அல்ஜஸீரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக