செவ்வாய், 12 ஜனவரி, 2010

9.1.2010 அன்று மதுரையில் நடைந்த பத்திரிக்கையாளரின் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா விடுத்துள்ள கோரிக்கை

ஓன்றிணைவோம்! சக்திபெறுவோம்!!

நம் ந்திய தேசம் பல்வேறு சமுகங்களை ஒருங்கே பெற்றுனித்தன்மையுடன் திழும் கீர்த்திமிக்க தேசம். வேற்றுமையில் ஓற்றுமை ன்பதுதான் நம் தேசத்தின் தனிச்சிறப்பு. நம் தேசத்தின் சட்ட நிதியின் அடிப்படையில் தேசத்தின் வளர்ச்சியில் னைத்து சமுகங்களுக்கும் உரிய பங்கிடு வழங்கப்பட வேண்டும். மேலும் சுதந்திரம், நீதி, பாதுகாப்பு வையனைத்தும் னைத்து சமுக மக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கப் பெறவேண்டூம்.

ந்திய தேசம் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்கிது. இனால் ந்த வளர்ச்சி தேசத்தின் ட்டு மொத்த சமுகத்திற்குமான வளர்ச்சி ல்ல. ஒரு சிகுறிப்பிட்ட பிரிவிருக்கு மட்டுமே ந்த வளர்ச்சி சொந்தமாக்கி கொண்டிருக்கிறது. ந்திகுடிமக்களின் முக்கிய சமுகங்களான முஸ்லிம்கள், தலீத்துகள், பழங்குடியினர், ஆதிவாசியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் தேசத்தின் வளர்ச்சியிலிருந்து புறக்கணிக்கப்படுகின்றனர். வஞ்சிக்கப்படும் சமுகங்களில் முலிடத்தில் இருப்பது முஸ்லிம் சமுகமே!

பிரதமர் மன்மோகன் சிங் வர்களால் நிமிக்கப்பட்ட நீதிதி சச்சார் கமிட்டி ந்தியாவில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் மூன்று முக்கிபிரச்னைகள் 'பாதூகாப்பு (
Security), டையாளம் (Identity), சமபங்கீடு (Equity)' ன்று தனது அறிக்கையில் குிப்பிட்டுள்ளது.

ந்தியாவில் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பின் கடந்த 62 ண்டுகளாக நெல்லி, பாகல்பூர், மும்பை, கோவை, குஜராத் ன நாடெங்கிலும் சங்பரிவார பாசிஸ்டுகளால் திட்டமிட்டு நடத்தப்படும் வகுப்புக்கலவரங்களால் முஸ்லிம்களின் உயிர்களும், டைமைகளும் பெரும் அழிவுக்குள்ளாக்கப்படுகின்றது. ஒருபுறம் சங்பரிவார பாசிஸ்டுகளால் பாதிப்புக்குள்ளாகும் முஸ்லிம்கள், மறுபுறம் சு பயங்கரவாதமான கருப்புச் சட்டங்கள், போலி ன்கவுண்டர்கள், பொய் வழக்குகள், தீவிரவாத குற்றச்சாட்டு, நீதி வழங்குதில் ரட்டை நிலை ியவற்றால் முற்றுகையிடப்பட்டுள்ளனர்.

நீதிமன்றங்கள் தான் நீதி வழங்கும் இறுதி மன்றம். இனால் முஸ்லிம்கள் நீதிமன்றங்களாலும் வஞ்சிக்கப்படுகின்றனர். நீதிமன்றத்தால் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டதன் மறக்கமுடியாத டையாளம்தான் பாபரி மஸ்ஜித் இடிப்பு.

முஸ்லிம்களுடைய டையாளம் ன்று பெரும் பிரச்சனைக்குரிவிஷயமாக பார்க்கப்படுகின்றது. வாடகை வீடு தேடும் சாதாரண முஸ்லிம்கள் முதல் முன்னாள் ஜனாதிதி, புகழ் பெற்ற டிகர் ன யாரும் தற்கு விதிவிலக்கல்ல. கல்வி, வேலை வாய்ப்பு, சமநீதி, சமபங்கீடு, சியல் பிதிநிதித்துவம், காவல்துறை, வுத்துறை, ராணுவம், மற்றும் பாதுகாப்பு னைத்து துறைகளிலும் தொடர்ந்து முஸ்லிம் சமுகம் உரிய பங்கீடு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுருின்றது.

தேசிவில் கல்வி அறிவு பெற்றவர்கள் 64.8% பேர் னால் முஸ்லிம்
ளில் கல்வி அறிவு பெற்றவர்கள் 59.1% பேர்தான். மேலும் பட்டப்படிப்பில் 3.4% பட்ட மேற்படிப்பில் 1.2% தான் முஸ்லிம்களின் கல்வி நிலை.
தேசிய கணக்கெடுப்பு நிருவனம் நடத்திய 2004-2005 கணக்கெடுப்பின் டி ந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வருமையில் ள்ளனர். இதில் முஸ்லிம்க
் 31%வும் தலீத் சமுகத்தினர் 35%வும் ள்ளனர். இதுவே நகர்புறங்களில் முஸ்லிம்கள் 38.4%வும் தலீத் சமுகத்தினர் 36.4% வும் ள்ளனர். கிராமப்புறத்தில் 60.4% முஸ்லிம்கநி மற்றவர்கள்.

ந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 13.4% ள்ள முஸ்லிம்களில் வெரும் 4.9% தான் சு வேலை வாய்ப்பு பெற்றவர்கள். 2004ம் வருட தேசிகுற்றப் திவேட்டுத் துறை வெளியிட்ட தகவலின்படிமிழ்நாடு காவல்துறையில் 88.524 பேர் ள்ளனர். இதில் வெரும் 99 பேர்தான் முஸ்லிம்கள். தே தமிழகத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 5.6% னால் சிறையிலுள்ள
முஸ்லிம்க் 9.6%.

சுதந்திரமடைந்து 62 வருடமாகியும்
முஸ்லிம்ககள் தங்களது விகிதாச்சாரத்திற்கேற்ப சியல் பிதிநித்துவத்தை பெறவேயில்லை. கடந்த பாராளுமன்றத்தில் இருந்த முஸ்லிம் பிதிநித்துவத்தை விட நடப்பு பாராளுமன்றத்தால் முஸ்லிம் பிதிநித்துகுறைந்துள்ளது. முக்கிய சியல் கட்சிகள் முஸ்லிம்களை வேட்பாளர்களாக நிறுத்தத் தயங்ககுது வாக்காளர் பட்டிளிலிருந்து முஸ்லிம்ளின் பெயர்களை திட்டமிட்டே சேர்க்காமல் விடுது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக ள்ள தொகுதிகளை ரிசர்வ் தொகுதியாக ஒதுக்குது இதுபோன்ற காரணங்கள்தான் முஸ்லிம்ளின் சியல் பஞ்சநிலைக்குக் காரணம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக ள்ள 27 தொகுதிகள் தனி தொகுதிகளாக மாற்றப்பட்டதை சச்சார் கமிட்டி அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலீத் சமுகத்தினருடைய நிலையும் தற்கு சற்றும் சளைத்ததாக ல்லை. சமுக கட்டமைப்பில் ன்றும் நிவிக் கொண்டிருக்கும் சாதியப் பாகுபாடு, தீண்டாமைக் கொடுமை, ரட்டைக்குவளை முறை ஆகியவற்றின் டக்குமுறைக்கு தலீத் சமுகம் ள்ளாக்கப்படுகின்றது. ஒரு ய்வறிகையின்படி ஓவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை 1 தலீத் தாக்கப்படுகிறார். ஓவ்வொரு நாளும் 3 தலீத் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர். வ்வொரு நாளும் 2 தலீத்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

ஆதிவாசிள், பழங்குடி மக்கள், சிறுபான்மையிகிருஸ்வ சமுகம், ஒடுக்கப்பட்ட சமுகங்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிது. தேசத்தின் வளர்ச்சியில் வர்களுக்கு ிய பங்கிடு வழங்கப்வில்லை. கடந்த 2004 முதல் 2008 வரை 5 ண்டுளில் ந்தியாவில் 2858 மதக்கலவரங்கள் நடத்தப்பட்டிருப்பதாக ள்துறை மைச்சகத்தின் புள்ளி விவரம் குறிப்பிடுகின்றது. ந்த மதக் கலவரங்கலில் முழுதுமாக பாதிக்கப்படுது சிறுபான்மை முஸ்லிம் சமுகமும், கிருஸ்துவ சமுகமும்தான்.

ந்த வலங்களிலுருந்து ந்திய தேசம் பாதுகாக்கப்பட வேண்டும். ந்திகுடிமக்கள் பாதூகாக்கப்பட வேண்டும். தற்கு தேசிய வளங்களில் வ்வொருமுதாயமும் தனக்குரிய பங்கை போராடிப் பெறவேண்டும். த்துடன் தனது சொந்த வளங்களைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும் ன்பதுதான் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் ந்தியா முன் வைக்கும் தீர்வு.

'சமுக விழிப்புணர்வே - சமுக எழுச்சி சமுக ஏழுச்சியே - தேசத்தின் பரிபுரண வளர்ச்சி' ன்பதை கருத்தில் கொண்டு னைத்து சமுகங்களின் எழுச்சிக்கு வித்திடும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் ந்தியா சமுக எழுச்சி மாநாட்டை நடத்த இறுக்கிது. இது வரை ழைக்கப்பட்ட ல்லா அநீதிகளிலுருந்தும் விடுதலை பெற, தேசத்தின் வளர்ச்சியில் னைத்து சமுகங்களும் உரிய பங்கிட்டை பெற 'ன்றிணைவோம் சக்திபெறுவோம்' என்னும் முழக்கத்தை முன்வைத்து சமுக எழுச்சி மாநாட்டிற்கு அணிதிளுமாறு பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் ந்தியா ழைப்புிடுகின்றது. சமுக நீதிப் போராட்டத்தின் பிறப்பிடமான நம் தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் எதிர்வரும் பிப்ரவரி 20, 21 ிஇரு தினங்களில் ந்த மாநாடு நடைபெறுகிது. கொடியேற்று நிகழ்ச்சியுடன் ரம்பமாகும் சமுக எழுச்சி மாநாட்டின் முதல் நாள் 'சமுக வலிமையடைதலும் எதிர் கொள்ள வேண்டிய சவால்களும்' ன்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிது. பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் ந்தியாவின் புகைப்படக் கண்காட்சி, மாபெரும் பேரணி, நிறைவு மாநாடு ிநிகழ்ச்சிகள் ம்மாநாட்டில் டம் பெறுகின்றன.

சமுக எழுச்சி மாநாட்டிற்கு லைகடலென அணிதிரண்டுருமாறுமிழக மக்களை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் ந்தியா கேட்டுக்கொள்கின்றது.

ப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்ட் மாநிலத் தலைவர் ம். முஹம்மது அலி ஜின்னா வர்களுடன் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ஐ.ஏஸ். ஸ்மாயீல், உதவி ஒருங்கிணைப்பாளர் ம். நிஜாம் முஹைதீன், மாவட்ட தலைவர் ஸ்.பி. முஹம்மது நஸ்ருதீன் ஆகியோர் பங்கு பெற்றனர்.




கருத்துகள் இல்லை: