செவ்வாய், 19 அக்டோபர், 2010

கன்னியாஸ்திரிகளை கடத்தி வன்புணர்வு!

பேருந்துக்கு காந்திருந்த கன்னியாஸ்திரிகளை கடத்தி வன்புணர்வு செய்த 'ஜர்கண்ந்த் சிறப்பு காவலர்' உட்பட நான்கு பேரை தேடி வருகிறார்கள் பிகார் காவல் துறையினர்। பீகார் மாநிலம் கைமுர் மாவட்டத்தில் உள்ள மோகனியா காவல் வட்டத்தில் உள்ள 'ஜர்கண்ந்த் சிறப்பு காவலர்'' இந்த வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். "இரவில் பேருந்துக்கு காந்திருந்த கன்னியாஸ்திரிகளை ஒரு கும்பல் கடத்தி ஆளில்லாத இடத்தில் வைத்து கற்பழித்துள்ளனர். அதில் ஒருவர் ' 'ஜர்கண்ந்த் சிறப்பு காவல்துறையை' சேர்ந்த ரஞ்சித் சிங் ஆவார். மற்றவர்கள் தர்மேந்திரா ராம், ராகேஷ் சாஹு மற்றும் பாரு குப்தா ஆவார்கள். இவர்களின் மேல் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்துள்ள புகாரின் பேரின் இந்திய ஃபினல் சட்டப்படி எஃப்.ஐ.ஆர். சம்பந்த பட்ட வழுக்குக்ளின் அடிப்படையில் பதிவு செய்து அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது" என டி.எஸ்.பி பங்கஜ் சிங் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை: