செவ்வாய், 5 அக்டோபர், 2010

வெளுத்தது ரஜினியின் காவி முகம் திருந்துவார்களா நமது இஸ்லாமிய சமூக இளைஞர்கள்?

பால் தாக்கரேவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்த பின் பேசிய ரஜினி காந்த் அவர் எனக்கு கடவுள் போன்றவர் என்று தெரிவித்தார்.

மும்பையில் தன் சக நண்பர்களான பாலிவுட் நடிகர்கள் பார்ப்பதற்காக எந்திரன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார் ரஜினி. நேற்று நடைபெற்ற சிறப்புக் காட்சிக்காக மும்பை சென்ற ரஜினி காந்த் இன்று சிவ சேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேவின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார்.

சந்திப்புக்கு பின் இது குறித்து தெரிவித்த ரஜினி காந்த்,'' சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி என்று தெரிவித்தார்.

1 கருத்து:

abusiddiq சொன்னது…

ரஜினி மட்டும் விதி விலக்கல்ல! பல நடிகர்கள் இதே போல் தான் RSS(ஆர்.எஸ்.எஸ்) சிந்தனையில் வாழ்கிறார்கல் ... அதற்கு உதாரணமாக அதிகமான நடிகர்களை நாம் தமிழகத்தில் கண்டோம்... இதற்கு எல்லாம் ஒரே தீர்வு! POPULAR FRONT OF INDIA விரைவில் கூறும்... ஜாதி வெறி , மத வெறி இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் !!!