சனி, 2 அக்டோபர், 2010

பாப்ரி மஸ்ஜித் நிலம்:விட்டுக் கொடுக்கமாட்டோம் - டெல்லி இமாம்

புதுடெல்லி,அக்.1:பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது எனவும், ஆதாரங்களை நீதிமன்றம் புறக்கணித்துள்ளது எனவும் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் செய்யத் அஹ்மத் புஹாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இத்தீர்ப்பில் இந்திய முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியில்லை.பாப்ரி மஸ்ஜிதின் உரிமையை முஸ்லிம்கள் கைவிடமாட்டார்கள்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

கருத்துகள் இல்லை: