இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
ஞாயிறு, 7 ஜூன், 2009
இவர் பிரதமரானால்.....?
திருவாளர் நரேந்திரமோடி. இவருக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. தன்னுடைய ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காக கோத்ரா ரயில் எரிப்பு நாடகமாடி அதை காரணம் காட்டி குஜராத் முஸ்லிம்களின் வாழ்க்கையை கேள்விக்குரியதாக ஆக்கியவர்.இவரது இந்த 'இன சுத்திகரிப்பு' சம்பவத்தை முன்னிட்டு, இவரைப்போல் மற்றொரு முஸ்லிம் இன சுத்திகரிப்பு ஆட்சியாளர்களான அமெரிக்கா இவருக்கு விசா மறுக்கும் அளவுக்கு நல்லவர்[?]. மேலும், இவருக்கு நவீன 'நீரோ மன்னன்' என்று நாட்டின் நீதிமன்றம் சிறப்பு பட்டம் வழங்கியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக