புதன், 17 ஜூன், 2009

இணைய வானொலி,அல்-மனார்!

உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு இணைய வானொலி!ஆம், அல்-மனார் எனும் பெயர் கொண்ட இவ்வானொலி இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகிறது.தினமும் அதிகாலை ஸுபுஹு தொழுகையிலிருந்து தொடங்கும் நிகழ்ச்சிகள்,இரவு பதினொன்று மணியுடன் நிறைவு பெறுகிறது.இதில் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.உதாரணமாக,வெள்ளிக்கிழமை அன்று ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி நிரல்கள்:

மு.ப. 04.30 பஜ்ருக்கான அதான், துஆ,
திலாவதுல் குர்ஆன் (சூறதுல் பகறா)
மு.ப. 07.00 "ஸபாகுல் ஹைர்"
மு.ப. 08.00 செய்திகள்.
மு.ப. 08.30 நாளும் ஒரு தகவல்.
மு.ப. 09.00 இன்றைய நாளேடுகள்.
மு.ப 09.30 ஸவ்துன் நிஸா (மகளிர் ஓசை)
மு.ப. 10.30 இசையில்லா இனிய கீதம்
பி.ப. 11.00 சொற்பொழிவு.
பி.ப. 12.30 திலாவதுல் குர்ஆன்.
பி.ப. 01.30 செய்திகள்.
பி.ப. 02.00 தர்ஜூமதுல் குர்ஆன்.
பி.ப. 02.30 அல்-குர்ஆனும் நீங்களும் (வினா-விடை நிகழ்ச்சிகள்)
பி.ப. 04.30 பிராந்திய செய்திகள்.
பி.ப. 04.40 சொற்பொழிவு கோவை.எஸ். ஐயூப்.
பி.ப. 06.10 அல்குர்ஆன் விளக்க வகுப்பு
பி.ப. 07.30 செய்திகள்.
பி.ப. 08.00 இஸ்லாமியக் குடும்பவியல் தொடர்...
பி.ப. 09.00 நேயர் நேரம்.
பி.ப. 10.00 சொற்பொழிவு.
பி.ப. 11.00 நிகழ்ச்சி நிறைவு.

இலங்கையிலிருந்து ஒலிபரப்பாகும் இந் நிகழ்ச்சியை பீஸ் டிரைன் தளம் மூலமாக சென்று,சத்திய உறவுகள் எனும் தலைப்பின் கீழ் சென்று,தமிழ் வானொலி மேல் சொடுக்கியும் அல்லது இந்த லிங்க் மூலம் சென்றும் கேட்கலாம்.

http://www.almanarmedia.com/home.html

இணைய ரேடியோ மூலம் மார்க்கப் பணி செய்யும் இந்த சகோதர,சகோதரிகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.

கருத்துகள் இல்லை: