சனி, 10 அக்டோபர், 2009

மனிதநேய மக்கள் கட்சிக்கு முதல் வெற்றி

தமிழக ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

1. தென்காசி நகராட்சி 16ஆவது வார்டில் முகமது அலி (மமக) வென்றார்.

2. லால்பேட்டை பேரூராட்சி 3ஆவது வார்டில் யாசிர் அரபாத் (மமக) வென்றார்.

எல்லாப்புகழும் இறைவனுக்கே.


வெற்றிபெற்ற வேட்பாளருக்கு எமது வாழ்த்துக்கள்.




-----------------------------
வாக்குகள் விவரம்:

தென்காசி நகராட்சி:

மொத்த வாக்குகள் : 1441

பதிவானவை : 881

முகமது அலி (மமக) : 414

தமீம் இப்ராஹிம்(அதிமுக) : 214

முகமது அலி : 206 (முஸ்லீம் லீக்)

லால்பேட்டை பேரூராட்சி :

மொத்த வாக்குகள் :
187
எஸ்.ஏ.யாசிர் அரஃபாத்(மமக) : 102
சிராஜுத்தீன் :85

கருத்துகள் இல்லை: