சனி, 10 அக்டோபர், 2009

எச்சரிக்கை!!!

சமீபகாலமாக தமிழகத்தில் முஸ்லிம் பெண்கள் காதல் என்ற மாய வலையில் சிக்கிபணம், நகைகளுடன் வீட்டை விட்டு ஓடிபோகும் துயரமான நிகழ்வுகள் அதிகரித்துவருகிறது. இச் சம்பவங்களின் பின்னனிப் பற்றி ஆய்வு செய்த போது நமதுஉள்ளம் தாங்க பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.முஸ்லிம் பெண்களை காதல் வலையில் சிக்க வைக்க இந்து மத இளைஞர்களுக்குதிட்டமிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்விளைஞர்ளுக்கு முஸ்லிம் பெண்களை மயக்குவதற்க்காக பணம் வழங்கப்படுகிறது.

முஸ்லிம் பெண்களை காதலித்துகடத்தி வரும் இளைஞர்களுக்கு சில இலட்சங்கள் என்ற பெரும் தொகை பரிசாகவும்வழங்கப்படுகிறது.மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களையும்,வேலைக்குச் செல்லும் முஸ்லிம் பெண்களையும் குறி வைத்து இந்து இளைஞர்கள்ஏவி விடப்படுகிறார்கள். சுய முடிவு எடுக்க முடியாத, அறிவு முதிர்ச்சிஅடையாத இந்த மாணவ பருவத்து இளம் முஸ்லிம் பெண்கள் இவர்களின் கொடும் சதிஅறியாது எளிதில் பழியாகி விடுகிறார்கள். சில இடங்களில் திருமணமான இளம்முஸ்லிம் பெண்களும் இவர்களின் இலக்கில் பழியாகி சீழிந்து சிறுமைப்பட்டுபோன வருத்தமான நிகழ்வுகளும் உண்டு.ஒரு இளம் முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கையில் நடந்து முடிந்துவிட்ட நமதுஉள்ளம் தாங்காத, கவலை தரும் வருத்தமான நிகழ்வுகளை கவனமாக படியுங்கள்பெரும் இஸ்லாமிய பாராம்பரியமிக்க அவ்வூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவாழ்கிறார்கள்.

அவ்வூரில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் தனது பெற்றோர், மனைவி,பிள்ளைகள், சகோதரிகள் சிறப்புடன் வாழ வேண்டும், எவ்வித பண கஷ்டங்களும்அவர்களுக்கு இருந்து விடக் கூடாது என்பதற்க்காக கடல் கடந்து சென்றுஅரும்பாடுபட்டு, கடின உழைப்பு செய்து தனது குடும்பங்களை அல்லாஹ்வின்துணைக் கொண்டு சிறப்புடன் வாழ வைத்து வருகிறார்கள்.அந்த ஊரில் ஒரு சிறந்த குடும்பத்தில் மார்க்க பிடிப்புள்ள பெற்றோர்க்குஇரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. அக் குழந்தைகள்சிறப்புடன் போற்றி வளர்க்கப்பட்டார்கள்.

அப்பிள்ளைகள் பருவ வயதை அடைந்துவரும் சூழலில், அழகிய அந்த குடும்பத்தில் யாரும் எதிர்பாராத கடும்அதிர்ச்சி தரும் சோக சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறியது.பெற்றோரால் பெரும் பாசம் காட்டி வளர்க்கப்பட்ட மூத்த பெண் ஒரு இந்துஇளைஞனால் காதல் என்ற வஞ்சக வலையில் வீழ்த்தப்பட்டு… பெரும் பணம் மற்றும்;நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். இச் செய்தி வெளிநாட்டில்பணிபுரியும் தகப்பனாருக்கு தெரிவிக்கப்பட்டது. பாசம் காட்டி வளர்த்த மகள்படி தாண்டி விட்ட செய்தியை இத் தகப்பனாரின் உள்ளத்தால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவரின் இதயம் வலித்தது, வேதனையின் உச்சத்திற்கு சென்றார்மாரடைப்பு ஏற்ப்ப்ட்டது மருத்துவ மனையில் அவசர சிக்கிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டு இருந்த அவர்; மௌத்தாகிவிட்டார். (இன்னாயிலாகி
வஇன்னஇலைகி ராஜியூன்)அன்பு மகள் படி தாண்டி அவமானப்படுத்திவிட்டால், அருமை கணவர் இறந்துவிட்டார் இரண்டு துயரத்தையும் தாங்க முடியாத கண்ணியமான தாய்செய்வதாறியாது தவித்தார் அவள் மனநிலை இவைகளை தாங்கிக் கொள்ளும் சூழலில்இல்லை.

பெரும் கவலை அடைந்த அடைந்த அந்த தாய் இறுதியில் புத்தி பேதலித்துபைத்தியமாகிவிட்டார். மற்ற ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும்,சகோதரியால் ஏற்ப்பட்ட தீராத அவமானம், பாசமிகு தந்தையின் திடீர் மரணம்,அன்புக்காட்டி வளர்த்த தாய் உயிருடன் இருந்தும் நடை பிணமாக வாழும்துரதிஷ்டநிலை இதை நினைத்து இந்த குழந்தைகள் கண்ணீர் வடிப்பதைபார்பவர்களும் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இவ்வளவு வேதனையும், பாதிப்பையும் ஏற்படுத்திய இந்த படி தாண்டிய பெண்ணாவதுசிறப்புடன் வாழ்கிறாளா? என்றால் அவள் படும் வேதனைகள் சொல்லி அடங்காதாகஇருக்கிறது. காதல் என்ற வஞ்சக வார்த்தையால் அழைத்து(கடத்தி) செல்லப்பட்டஇவளை யாரும் எளிதில் காண முடியாத ஊருக்கு கொண்டு சென்றான். இவள் கொண்டுசென்ற பணத்தையும், நகைகளை விற்று செலவு செய்தான். இப்பெண்ணுக்கு தன் தாய்வீட்டில் இருந்தபோது விசேஷ நாட்களில் சந்தனத்தை கரைத்த பழக்கம் உண்டுஆனால் இவனுடன் வந்த பின்பு சானிக் கரைத்து தண்ணீர் தெலிக்கவும்,கோலமிடவும் கட்டாயப்படுத்தப்பட்டால், தனது தந்தை அனுப்பிய வாசனைத்திரவியத்தின் வாசனையை நுகர்ந்து பழக்கப்பட்ட இப்பெண்ணுக்கு இவளுடைய கணவன்தினமும் குடித்து விட்டு வந்து இவள் மீதே வாந்தி எடுத்தான்.. இவளுக்குஇந்த கணவனின் மது வாசனை பெரும் வேதனை தந்தது. அவன் மது குடித்துவிட்டுவந்து தினமும் கக்கி வைக்கும் வாந்தியை சுத்தம் செய்வதே இவளின் அன்றாடவேலையாகியது.நாட்கள் நகர தனது நண்பர்களுடன் வீட்டிலே குடிக்கவும், சூதாடவும்செய்தான். இவளின் காதல் கணவனை இவளால் தடுக்க முடியவில்லை. இதன் தொடர்ச்சிதான் அதிர்ச்சிகரமானது தனது நண்பர்களுக்கும் இப்பெண்ணை இறையாக்க இவன்முற்ப்பட்டான், இவள் அதிர்ச்சி அடைந்து தான் செய்துவிட்ட தவறை உணரத்தொடங்கினால் பலன் ஒன்றும் இல்லை.

அவர்களிடம் இருந்து தப்பிக்கமுற்பட்டால் ஆனால் அவர்களின் பிடியிலிருந்து இவளால் தப்பிக்கமுடியவில்லை. இவளது கணவரின் நண்பர்களும் இவளை இஷ்டம்போல் சீரழித்தனர்.தங்களின் தி;ட்டத்தை 8 மாதத்தில் நிறைவேற்றிக் கொண்ட இந்த இந்து இளைஞன்
இப்பெண்ணை ஒரு பெரும் விபச்சார கும்பலிடம் விலைபேசி விற்று விட்டான்.தனது அடுத்த இலக்கில் சிக்க போகும் முஸ்லிம் பெண் யார் என்ற தேடலில்களமிறங்கிவிட்டான்.விபச்சார கூட்டத்தில் இவள் சிக்கிக் கொண்டு இவள் சந்தித்த கொடுமைகளைஎழுதினால் நாகரிகமாக இருக்காது என்பதால் தவிர்க்கின்றோம். இப்பெண்ணுக்குஇறுதியாக நிற்காத உதிரபோக்கு ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்து மரணத்தைதொட்டுவிடும் சூழல் ஏற்ப்பட்டது. அந்த விபச்சார கும்பல் இவளை ஒரு தனியார்மருத்துவ மனையில் சேர்த்தது. உடல்நிலை சிறிது முன்னேறியது. அங்குபணியாற்றிய இஸ்லாமிய மருத்துவரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை எடுத்துச்சொல்லி பாதுகாப்பான உதவி தேடினால், அந்த மருத்துவர் ஒரு இஸ்லாமியஅமைப்பிடம் இப் பெண்ணுக்கு உதவி செய்ய கேட்டுக் கொண்டார். அவர்கள்விபச்சார கும்பலிடம் கடும் சண்டையிட்டு இப்பெண்ணை மீட்டு தற்சமயம்இஸ்லாமிய கல்வியையும், ஓழுக்க மாண்புகளையும் போதிக்க கூடிய ஒர் இடத்தில்வைத்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.தான் செய்த தவறால் தனது குடும்பம் பட்ட அவமானம், தனது தந்தை மௌத்தானது,தனது தாய் பைத்தியம் ஆகிவிட்டநிலை இப்போது தான் இப்பெண்ணுக்கு தெரியும்,ஆனால் இதுவரை படி தாண்டிய இப்பெண்ணுக்கு நேர்ந்த எந்த நிலையும் அந்தகுடும்பத்திற்க்கும் தெரியாது அவ்வூர் மக்களுக்கும் தெரியாது.வளமிக்க சிறப்புக்குரிய வாழ்க்கையை அமைத்து தரவிருந்த பெற்றோர்களைஅவமானப்படுத்தி, ஏமாற்றிய இந்த பெண். உண்மையாக அவள் தான் ஏமாந்துநஷ்டமடைந்துள்ளால் பல அசௌகரிக உடல் உபாதையுடன் தான் ஏன் வாழ வேண்டும்என்ற எண்ணத்தில் நிம்மதியில்லாமல் வாழ்ந்து வருகிறாள்.இந்த முஸ்லிம் பெண்ணிற்கு நடந்த சம்பவம் படி தாண்டும் பத்தினிகளுக்கு பெரும் பாடம்.(படி தாண்டிய முஸ்லிம் பெண்கள் ஏரத்தாழ ஒரே மாதிரியான சீரழிவுக்குஉள்ளாக்கப்பட்டுள்ளார்கள். என்பதும் விசாரணையில் தெரியவருகிறது.)இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்கதவறுவது
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல்போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்னஎஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள்இ எப்போது வருகின்றார்கள் என்பதை
கவணிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி.வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனிஅறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசதிசெய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம்வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழஅனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களைதனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நியஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்தஉதவுகின்றது.

Thanks to: அதிரை எக்ஸ்பிரஸ்

கருத்துகள் இல்லை: