எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்சரிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மே, 2010

பெண்களே! எச்சரிக்கை....

னிமேல் நீ என்னில் பாதி... புயல் - வெயில் - மழை... பாலை - சோலை இவை எல்லாம் ஒன்றாக நாம் கடப்போம்!'' என்று சினிமாக் களில் தருகிற வாக்குறுதிகள் மாதிரியே, திருநெல்வேலி அருகில் இருக்கும் தோப்புவிளை

கிராமத்து தேவால யத்தில் மேரிசுதாவுக்கு வாக்குறுதி அளித்தார் ரீகன். கல்யாணமாகி சென்னைக்கு அவரோடு வாழ வந்த கொஞ்ச நாளிலேயே, மிகமிக விபரீதமான வினோதமான ஒரு காமுகனுக்கு தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறோம் என்று மேரிசுதாவுக்குப் புரிந்துபோனது.

தப்பான புருஷனின் பர்ஸை அவனுக்குத் தெரியா மல் துழாவினால் என்ன கிடைக்கும்? சில சமயம் பாக்கெட்டுக்குள் கைவிட்டால் என்ன கிடைக்கும்? ரீகன் தன் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க்கில் மேரிசுதா தேடிக் கண்டடைந்தது எல்லாமே அசிங்கம், அருவருப்பு, வக்கிரத்தின் உச்சம்! புகைப்படங்கள், ஆடியோ - வீடியோ பதிவுகளில் அடுத் தடுத்து பல பெண்களோடு ரீகன் இருந்த காட்சிகள் எல்லாமே 'உவ்வே' ரகம்!

தனியொரு நபர் இத்தனைப் பெண்களோடு இப்படி சல்லாபம் செய்யவும், சுற்றித்திரியவும், அவர்களோடு தான் இருந்த அந்தரங்க காட்சிகளை அடுக்கடுக்காக பதிவு செய்யவும், ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிப்போனால் அவர்களை சினிமாட்டிக் வில்லனாக மிரட்டி பதிவு செய்துகொள்ளவும் எப்படித்தான் முடிந்ததோ... என்று அதிரவைக்கும் அளவுக்கு இருந்தன மேரிசுதா நம் முன் கொண்டுவந்து கொட்டிய ஆதாரங்கள்.

பட்டப்பகலில், வெட்டவெளியில், சற்று தூரத்திலேயே சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருக்க... அந்தக் கடற்கரையில் அதிரவைக்கும் போஸில் ஒரு பெண்ணை எப்படித்தான் சம்மதிக்க வைத்து படமெடுத்தார்களோ என்று நினைக்கும்போதே நடுக்கம் கண்டது நமக்கு.

''எனக்கு முன்னால எத்தனைப் பேர் உன்னைத் தொட்டான்? ஒளிவு மறைவு இல்லாம ஒழுங்காகச் சொல்லிடு... நான் உன்னை விட்டுடறேன்!'' என்று ஆரம் பித்து, அந்தப் பெண்ணின் வாயாலேயே வரிசையாக சில ஆண்களின் பெயர்களை வாங்குகிறது அந்த 'மெஸ்மரிச' குரல்!

''இது என் புருஷன் ரீகன் குரலேதாங்க. நடுராத்திரியில் வீடியோவில் அசிங்கப் படத்தை ஓடவிட்டுட்டு, அதுல வர்றமாதிரி எல்லாம் என்னை கோ ஆபரேட் பண்ண சொல்லுவான் அந்தப்பாவி. மறுத்தால் கடுமையா அடி உதைதான். நான் ஒரு பக்கம் கதறி அழுதுக்கிட்டு இருக்கும்போதே, யாராச்சும் ஒரு பொண்ணுக்கு போன் போட்டு அவளோட தான் எப்படி எல்லாம் இருந் தேன்னு அவ வாயாலேயே படிப்படியா சொல்லச் சொல்லுவான். வேண்டாத பொண்ணுங்களை தன் வழியிலிருந்து விலக்குறதுக்கு கடுமையா மிரட்டுவான். அதையெல்லாம் செல்போன்ல எதுக்குத்தான் பதிவு செஞ்சி வெச்சிக்கிட்டானோ? ஆனா, இன்னிக்கு அவன்கிட்ட இருந்து விடுதலை வாங்க அதுதான் எனக்கு உதவப் போகுது!'' என்று சொல்லி கண்களை துடைத்துக்கொள்கிறார் மேரிசுதா.

''எனக்கும் ரீகனுக்கும் கல்யாணமான புதுசுலேயே படுக்கை அறையில் செல்போனை வெச்சு நாங்க ஒண்ணா இருக்கிறதை படம் பிடிக்க ஆரம்பிச்சான். நான் தடுத்தா, 'ப்ளீஸ் சுதா... உன்னோட ஞாபகம் வர்றப்ப பார்த்துக்கிறதுக்குத்தான்(?) இதெல்லாம்' அப்ப டின்னு கெஞ்சுவான். இருந்தாலும் அவன் அசந்திருக்கிற நேரம் பார்த்து அந்தப் படத்தை எல்லாம் நான் தேடித்தேடி அழிச்சிக்கிட்டே இருந்தேன். என்னோட மூணரை வயசு பையன் ரிக்காடோ என் வயித்துல இருந்த சமயம், பிரசவத்துக்காக தாய் வீடு போய் வந்தேன். திரும்பி வந்தப்பதான் பெட்ரூமில் புதுசா அந்த கம்ப்யூட்டர் இருந்தது. ராத்திரிப் பொழுது ஆனாலே அசிங்கப்படங்களை அதுல ஓடவிட்டு பார்க்கிறது, எதையெதையோ செல்போனில் இருந்து எடுத்து அதில் சேகரிக்கிறதுன்னு பாதிநேரம் அதே வேலையா இருப்பான்.

அடுத்தடுத்து அவனோட வக்கிரம் கூடிப்போய் வெவ்வேற பெண்களோட என் எதிரிலேயே கேவலமா பேச ஆரம்பிச்சப்பதான், ரீகனோட அம்மாக்கிட்ட விஷ யத்தைச் சொல்லி கதறி அழுதேன். 'ஆம்பிளைன்னா அப்படித்தான். களைச்சு வீட்டுக்கு வர்ற ஆம்பிளைக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறதுதான் நல்ல பொம் பளைக்கு அழகு' அப்படின்னு எகத்தாளமா அவங்கப் பேசினாங்க. வீட்டுக்குள்ள சண்டை முத்துனப்ப, 'விருப் பம் இருந்தா இரு... இல்லாட்டி தற்கொலை பண்ணி செத்துப்போ' அப்படின்னு சொல்லி ரீகன் என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டான். அவங்க அப்பாக்கிட்ட இதையெல்லாம் எடுத்துச் சொல்லவே முடியாது. ஏன்னா யாரும் இல்லாத நேரத்துல தற்செயலா தடுக்கி விழுற மாதிரி என் மேல விழுறது... 'நீ ரொம்ப அழகா இருக்கே' அப்படின்னு வயசுக்கு தகாம இளிக்கிறது... இப்படி என் மாமனாரே தனி டார்ச்சர் கொடுத்தாரு.

சொந்தமா தொழில் தொடங்கப் போறேன்னு சொல்லி, என் நகைகளை வாங்கி அடகு வெச்சான் ரீகன். மேற்கொண்டு பணத்தை எங்க வீட்டுல கேட்டு வாங்கிட்டு வரச்சொல்லி அடிச்சான். தாங்கமுடியாம காவல் நிலையத்துல புகார் கொடுத்தேன். போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து 'திருந்திடறதா' எழுதிக் கொடுத்து ஜாமீன்ல போனவன்தான் இப்ப எங்கே இருக்கான்னு தெரியலை...'' என்று ஒருமையிலேயே கணவனைப்பற்றி கொட்டி முடித்தார் மேரிசுதா.

அதற்கெல்லாம் முன்பாக வீட்டுக்கே சில பெண்களைக் கூட்டிவந்து அவர்கள் எதிரிலும் தன்னை ரீகன் அவமானப்படுத்தியதாக சொல்லும் இவர், புகுந்த வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பு அந்த கம்ப்யூட்டரில் இருந்து 'ஹார்டு டிஸ்க்'கை எப்படியோ கழற்றிக்கொண்டு வந்ததுதான் க்ளைமாக்ஸ். குவியல் குவியலாக நாம் விவரித்த காட்சிகளை எல்லாம் அதிலிருந்து எடுத்து சி.டி. போட்டு நீட்டினார் - சங்கடத்தோடு!

தான் சேகரித்த சில மொபைல் நம்பர்களை நம்மிடம் கொடுத்தவர், ''இவங்க எல்லாம் ரீகனோட மிரட்டலுக்கு ஆளான பெண்கள். பேசிப் பாருங்க!'' என்று சொன்னார். அவர்களில் சிலரை தொடர்புகொண்டு பேசி, நேரிலும் சந்தித்தோம்.

''காலேஜில் படிக்கிறப்ப என் ஃப்ரெண்டு மூலமா ரீகன் அறிமுகம். சாக்லெட், சுடிதார்னு வாங்கிக் கொடுத்து அசத்தினான். அவன்கிட்ட ஒரு தடவை பேசிட்டா, அப்புறம் விலகவே முடியாது. ஏதேதோ சொல்லி ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு ரிசார்ட்டுக்கு கூட்டிப்போனான். கடலில் குளிச்சிட்டு அறைக்குள் உடைமாற்றும் போது எல்லாத்தையும் படம் பிடிச்சிட்டான். சென்டிமென்ட்டா ஏதேதோ சொல்லி என்னை சமாதானப்படுத்தினான். அவன் பேச்சில் மயங்கி பலதடவை என்னை இழந்திருக்கிறேன். அப்பல்லாம் அவன் செல்போனில் படம் எடுக்கிற விஷயம் எனக்கு பெரிசா தெரியலை. என்னோட வேறொரு பாய் ஃப்ரெண்ட் அந்த செல்போன் காட்சிகளைப்பற்றி விவரமா சொன்னப்பத்தான் ரீகனோட விஷமம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது.

'இப்போ உன் பாய் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச விஷயம் உலகம் முழுக்க தெரியப் போகுது. இன்டர்நெட்டுல போட்டு எல்லாருக்கும் மஜா கொடுக்கலாமா?' அப்படின்னு முற்றிலும் வேறொரு முகத்தோட ரீகன் பேச ஆரம்பிச்சான். தன்னோட அக்கவுன்ட்ல பணம் போடச்சொல்லி பயங்கரமா மிரட்ட ஆரம்பிச்சான்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. ரீகன் என்னை காதலிச்சுருக்கான் என்கிற விஷயத்தை மட்டும் அவரே கண்டுபிடிச்சிட்டார். பெருந்தன்மையோட என்னோட வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கார். ஆனா, எந்த நிமிஷமும் தன்னிடம் இருக்கிற வீடியோ, போட்டோக்களை அனுப்பி என் வாழ்க்கையை சீரழிச்சிருவானோன்னுபயமா இருக்கு'' என்று சொல்லி கதறி அழுத அந்தப் பெண்ணின் அடையாளங்கள் இங்கே மறைக்கப்படுகின்றன. மேரிசுதா கொண்டு வந்த வீடியோ காட்சிகளில் இவரோடு ரீகன் அப்பட்டமாக படுக்கை அறையில்!

இன்னொரு இளம்பெண்ணோ, ''முதலில் செல்போனில்தான் எனக்கு அறிமுகம் ஆனான். மூணு மாசம் நாகரிகமா பேசிட்டிருந்தான். ஒருநாள் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு நேரில் வரச்சொல்லி பார்த்தான். அதற்கு அப்புறம் என் அழகை வர்ணிச்சு உருகி மருகினான்!'' என்றதோடு, எப்படியெல்லாம் சென்டி மென்ட்டாக ரீகன் தன்னை வளைத்தான் என்பதை படபடப்பும் பரிதவிப்புமாக வர்ணித்தார். தன் சம்மதத்தோடே அத்துமீறி, அந்தக் காட்சிகளையும் படம் பிடித்துக் கொண்ட விவரங்களையும் சொன்னார். ''இன்னும் எனக்கு கல்யாணம் ஆகலை. என் குடும்பத் துக்கும் விஷயம் தெரியாது. தெரிஞ்சா நான் உயிரோட இருக்க முடியாது!'' என்று கதற ஆரம்பித்து விட்டார்.

ரீகன் தலைமறைவான பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரும் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசியதில்... ஸ்டாம்ப் பத்திரத்தில் ரீகனின் பெற்றோர் நீளமாக ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள் மேரிசுதாவுக்கு. திருமணத்தின்போது கொண்டுவந்த பணம், நகை ஆகியவற்றை திருப்பிக் கொடுப்பதாகவும்... குழந்தை ரிக்காடோவின் எதிர் கால பாதுகாப்புக்கு தனியாக ஒரு தொகை கொடுப்பதாகவும், அதில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால், ''இந்த உறுதிமொழிப் பத்திரமே வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து ப்ளாக்மெயில் செய்துதான் எழுதி வாங்கப்பட்டது!'' என்று போலீஸில் ரீகனின் பெற்றோர் புகார் கொடுக்க... மேரிசுதாவையும் தேடுகிறது போலீஸ்.

ரீகனை நாம் போனில் தொடர்பு கொண்டபோது, ''ஹலோ... ஹல்லல்லோ... ஹல்லல்லல்லோ...'' என்றெல்லாம் செமத்தியாக லந்து அடித்தது எதிர்முனை. மறுமுறை தொடர்பு கொண்டால், ''நீங்கள் தொடர்புகொண்ட நபர் செம காண்டில் இருக்கிறார்!'' என்றது குரல். ஆடியோ பதிவுகளில் இருந்த அதே குரல்தான்! இன்னொரு முறை பக்கத்திலிருந்த பெண்ணிடம் போனைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னது. அந்தப் பெண்ணும் 'ஹலோ' சொல்லிவிட்டு கட் செய்தார்.

ரீகனின் தந்தை ஜேம்ஸை நாம் தொடர்பு கொண் டோம். ''ஜாமீன் எடுத்து எங்கள் மகனை கூட்டிவந்தோம். அப்புறம் எங்கே போனான், என்ன ஆனான் என்று தெரியாது. உங்கள் காதுக்கு வந்ததை விசாரித்து எழுதிக்கொள்ளுங்கள்!'' என்றார் அவர். ஆபாச ஆதாரங்கள்பற்றி கேட்டதற்கு, ''நான் அதில் எதையும் பார்க்கவில்லை. ஆனால், அப்படி இருப்பதாகச் சொல்லி மிரட்டித்தான் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள்!'' என்று மட்டும் சொல்லி லைனை கட் செய்தார் ஜேம்ஸ்.

இது மேரிசுதா என்ற ஒரே ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக் கிறார்கள், அவசரப்பட்டு ரீகனிடம் தங்களை இழந்து விட்ட இன்னும் பல பெண்கள்.

'பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன்வந்து புகார் செய்தபின்னரே ரீகன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்' என்று காவல்துறையினர் காரணம் காட்டிவிடாமல், விரைந்து செயல்பட்டு கணவன் - மனைவி இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தியே தீரவேண்டும்.

- த.கதிரவன்
நன்றி: ஜூவி

சனி, 10 அக்டோபர், 2009

எச்சரிக்கை!!!

சமீபகாலமாக தமிழகத்தில் முஸ்லிம் பெண்கள் காதல் என்ற மாய வலையில் சிக்கிபணம், நகைகளுடன் வீட்டை விட்டு ஓடிபோகும் துயரமான நிகழ்வுகள் அதிகரித்துவருகிறது. இச் சம்பவங்களின் பின்னனிப் பற்றி ஆய்வு செய்த போது நமதுஉள்ளம் தாங்க பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.முஸ்லிம் பெண்களை காதல் வலையில் சிக்க வைக்க இந்து மத இளைஞர்களுக்குதிட்டமிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்விளைஞர்ளுக்கு முஸ்லிம் பெண்களை மயக்குவதற்க்காக பணம் வழங்கப்படுகிறது.

முஸ்லிம் பெண்களை காதலித்துகடத்தி வரும் இளைஞர்களுக்கு சில இலட்சங்கள் என்ற பெரும் தொகை பரிசாகவும்வழங்கப்படுகிறது.மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்களையும்,வேலைக்குச் செல்லும் முஸ்லிம் பெண்களையும் குறி வைத்து இந்து இளைஞர்கள்ஏவி விடப்படுகிறார்கள். சுய முடிவு எடுக்க முடியாத, அறிவு முதிர்ச்சிஅடையாத இந்த மாணவ பருவத்து இளம் முஸ்லிம் பெண்கள் இவர்களின் கொடும் சதிஅறியாது எளிதில் பழியாகி விடுகிறார்கள். சில இடங்களில் திருமணமான இளம்முஸ்லிம் பெண்களும் இவர்களின் இலக்கில் பழியாகி சீழிந்து சிறுமைப்பட்டுபோன வருத்தமான நிகழ்வுகளும் உண்டு.ஒரு இளம் முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கையில் நடந்து முடிந்துவிட்ட நமதுஉள்ளம் தாங்காத, கவலை தரும் வருத்தமான நிகழ்வுகளை கவனமாக படியுங்கள்பெரும் இஸ்லாமிய பாராம்பரியமிக்க அவ்வூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவாழ்கிறார்கள்.

அவ்வூரில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் தனது பெற்றோர், மனைவி,பிள்ளைகள், சகோதரிகள் சிறப்புடன் வாழ வேண்டும், எவ்வித பண கஷ்டங்களும்அவர்களுக்கு இருந்து விடக் கூடாது என்பதற்க்காக கடல் கடந்து சென்றுஅரும்பாடுபட்டு, கடின உழைப்பு செய்து தனது குடும்பங்களை அல்லாஹ்வின்துணைக் கொண்டு சிறப்புடன் வாழ வைத்து வருகிறார்கள்.அந்த ஊரில் ஒரு சிறந்த குடும்பத்தில் மார்க்க பிடிப்புள்ள பெற்றோர்க்குஇரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. அக் குழந்தைகள்சிறப்புடன் போற்றி வளர்க்கப்பட்டார்கள்.

அப்பிள்ளைகள் பருவ வயதை அடைந்துவரும் சூழலில், அழகிய அந்த குடும்பத்தில் யாரும் எதிர்பாராத கடும்அதிர்ச்சி தரும் சோக சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறியது.பெற்றோரால் பெரும் பாசம் காட்டி வளர்க்கப்பட்ட மூத்த பெண் ஒரு இந்துஇளைஞனால் காதல் என்ற வஞ்சக வலையில் வீழ்த்தப்பட்டு… பெரும் பணம் மற்றும்;நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். இச் செய்தி வெளிநாட்டில்பணிபுரியும் தகப்பனாருக்கு தெரிவிக்கப்பட்டது. பாசம் காட்டி வளர்த்த மகள்படி தாண்டி விட்ட செய்தியை இத் தகப்பனாரின் உள்ளத்தால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவரின் இதயம் வலித்தது, வேதனையின் உச்சத்திற்கு சென்றார்மாரடைப்பு ஏற்ப்ப்ட்டது மருத்துவ மனையில் அவசர சிக்கிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டு இருந்த அவர்; மௌத்தாகிவிட்டார். (இன்னாயிலாகி
வஇன்னஇலைகி ராஜியூன்)அன்பு மகள் படி தாண்டி அவமானப்படுத்திவிட்டால், அருமை கணவர் இறந்துவிட்டார் இரண்டு துயரத்தையும் தாங்க முடியாத கண்ணியமான தாய்செய்வதாறியாது தவித்தார் அவள் மனநிலை இவைகளை தாங்கிக் கொள்ளும் சூழலில்இல்லை.

பெரும் கவலை அடைந்த அடைந்த அந்த தாய் இறுதியில் புத்தி பேதலித்துபைத்தியமாகிவிட்டார். மற்ற ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும்,சகோதரியால் ஏற்ப்பட்ட தீராத அவமானம், பாசமிகு தந்தையின் திடீர் மரணம்,அன்புக்காட்டி வளர்த்த தாய் உயிருடன் இருந்தும் நடை பிணமாக வாழும்துரதிஷ்டநிலை இதை நினைத்து இந்த குழந்தைகள் கண்ணீர் வடிப்பதைபார்பவர்களும் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இவ்வளவு வேதனையும், பாதிப்பையும் ஏற்படுத்திய இந்த படி தாண்டிய பெண்ணாவதுசிறப்புடன் வாழ்கிறாளா? என்றால் அவள் படும் வேதனைகள் சொல்லி அடங்காதாகஇருக்கிறது. காதல் என்ற வஞ்சக வார்த்தையால் அழைத்து(கடத்தி) செல்லப்பட்டஇவளை யாரும் எளிதில் காண முடியாத ஊருக்கு கொண்டு சென்றான். இவள் கொண்டுசென்ற பணத்தையும், நகைகளை விற்று செலவு செய்தான். இப்பெண்ணுக்கு தன் தாய்வீட்டில் இருந்தபோது விசேஷ நாட்களில் சந்தனத்தை கரைத்த பழக்கம் உண்டுஆனால் இவனுடன் வந்த பின்பு சானிக் கரைத்து தண்ணீர் தெலிக்கவும்,கோலமிடவும் கட்டாயப்படுத்தப்பட்டால், தனது தந்தை அனுப்பிய வாசனைத்திரவியத்தின் வாசனையை நுகர்ந்து பழக்கப்பட்ட இப்பெண்ணுக்கு இவளுடைய கணவன்தினமும் குடித்து விட்டு வந்து இவள் மீதே வாந்தி எடுத்தான்.. இவளுக்குஇந்த கணவனின் மது வாசனை பெரும் வேதனை தந்தது. அவன் மது குடித்துவிட்டுவந்து தினமும் கக்கி வைக்கும் வாந்தியை சுத்தம் செய்வதே இவளின் அன்றாடவேலையாகியது.நாட்கள் நகர தனது நண்பர்களுடன் வீட்டிலே குடிக்கவும், சூதாடவும்செய்தான். இவளின் காதல் கணவனை இவளால் தடுக்க முடியவில்லை. இதன் தொடர்ச்சிதான் அதிர்ச்சிகரமானது தனது நண்பர்களுக்கும் இப்பெண்ணை இறையாக்க இவன்முற்ப்பட்டான், இவள் அதிர்ச்சி அடைந்து தான் செய்துவிட்ட தவறை உணரத்தொடங்கினால் பலன் ஒன்றும் இல்லை.

அவர்களிடம் இருந்து தப்பிக்கமுற்பட்டால் ஆனால் அவர்களின் பிடியிலிருந்து இவளால் தப்பிக்கமுடியவில்லை. இவளது கணவரின் நண்பர்களும் இவளை இஷ்டம்போல் சீரழித்தனர்.தங்களின் தி;ட்டத்தை 8 மாதத்தில் நிறைவேற்றிக் கொண்ட இந்த இந்து இளைஞன்
இப்பெண்ணை ஒரு பெரும் விபச்சார கும்பலிடம் விலைபேசி விற்று விட்டான்.தனது அடுத்த இலக்கில் சிக்க போகும் முஸ்லிம் பெண் யார் என்ற தேடலில்களமிறங்கிவிட்டான்.விபச்சார கூட்டத்தில் இவள் சிக்கிக் கொண்டு இவள் சந்தித்த கொடுமைகளைஎழுதினால் நாகரிகமாக இருக்காது என்பதால் தவிர்க்கின்றோம். இப்பெண்ணுக்குஇறுதியாக நிற்காத உதிரபோக்கு ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்து மரணத்தைதொட்டுவிடும் சூழல் ஏற்ப்பட்டது. அந்த விபச்சார கும்பல் இவளை ஒரு தனியார்மருத்துவ மனையில் சேர்த்தது. உடல்நிலை சிறிது முன்னேறியது. அங்குபணியாற்றிய இஸ்லாமிய மருத்துவரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை எடுத்துச்சொல்லி பாதுகாப்பான உதவி தேடினால், அந்த மருத்துவர் ஒரு இஸ்லாமியஅமைப்பிடம் இப் பெண்ணுக்கு உதவி செய்ய கேட்டுக் கொண்டார். அவர்கள்விபச்சார கும்பலிடம் கடும் சண்டையிட்டு இப்பெண்ணை மீட்டு தற்சமயம்இஸ்லாமிய கல்வியையும், ஓழுக்க மாண்புகளையும் போதிக்க கூடிய ஒர் இடத்தில்வைத்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.தான் செய்த தவறால் தனது குடும்பம் பட்ட அவமானம், தனது தந்தை மௌத்தானது,தனது தாய் பைத்தியம் ஆகிவிட்டநிலை இப்போது தான் இப்பெண்ணுக்கு தெரியும்,ஆனால் இதுவரை படி தாண்டிய இப்பெண்ணுக்கு நேர்ந்த எந்த நிலையும் அந்தகுடும்பத்திற்க்கும் தெரியாது அவ்வூர் மக்களுக்கும் தெரியாது.வளமிக்க சிறப்புக்குரிய வாழ்க்கையை அமைத்து தரவிருந்த பெற்றோர்களைஅவமானப்படுத்தி, ஏமாற்றிய இந்த பெண். உண்மையாக அவள் தான் ஏமாந்துநஷ்டமடைந்துள்ளால் பல அசௌகரிக உடல் உபாதையுடன் தான் ஏன் வாழ வேண்டும்என்ற எண்ணத்தில் நிம்மதியில்லாமல் வாழ்ந்து வருகிறாள்.இந்த முஸ்லிம் பெண்ணிற்கு நடந்த சம்பவம் படி தாண்டும் பத்தினிகளுக்கு பெரும் பாடம்.(படி தாண்டிய முஸ்லிம் பெண்கள் ஏரத்தாழ ஒரே மாதிரியான சீரழிவுக்குஉள்ளாக்கப்பட்டுள்ளார்கள். என்பதும் விசாரணையில் தெரியவருகிறது.)இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்கதவறுவது
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல்போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்னஎஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள்இ எப்போது வருகின்றார்கள் என்பதை
கவணிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி.வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனிஅறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசதிசெய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம்வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழஅனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களைதனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நியஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்தஉதவுகின்றது.

Thanks to: அதிரை எக்ஸ்பிரஸ்