ஞாயிறு, 10 மே, 2009

சென்னை குடிநீர் ...........


மேலே உள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா?
இன்னொருமுறை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்
வெயிலின் கொடுமையால் குளிப்பதாக நீங்கள் எண்ணினால் அது தவறு

இப்போ இதைப் படியுங்கள்…


சென்னை மக்களுக்கு வினியோகிக்கும் குடிநீரை காய்ச்சி குடிக்க சொல்லி மாநகராட்சி பிரசாரம் செய்கிறது. ஆனால் டேங்கர் லாரியில் தண்ணீர் நிரம்பும்போது ஊழியர் செய்யும் அட்டகாசத்தைப் பார்த்தால் என்ன சொல்வது? உயிர் காக்கும் குடிநீரில் கால்களை சுத்தமாக்கி சட்டையுடன் தலை குளித்து கடமையை செய்கிரார். இந்த நீரைத்தான் சென்னை மக்கள் குடிக்கின்றனர். தான் குடிக்கும் தண்ணீரை மட்டும் சுத்தமாக பாட்டிலில் நிரப்பிக் கொள்கிறார்.

இப்படிபட்ட மனிதநேயமற்ற ஊழியர்களை கண்டும் காணாமலும் விடுவதினால் தான் தவறுகள் அதிகரிக்கிறது…

இதுபொன்ற தவறுகளை பொதுமக்கள் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டவேண்டும்.

இந்த புகைப்படம் சென்னை வியாசர்பாடி நீரேற்றும் நிலையம். இதை படம் பிடித்தவர் லோகநாதன் அவர்கள்…தினக்கரனில் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: