புதன், 18 பிப்ரவரி, 2009

தமிழக அரசுக்கு நன்றி ! நன்றி !!

சென்னை: உலமாக்கள் நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு அமைப்புகள் தமிழக அரசுக்கு நன்றி.

தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸôக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், முஸ்லிம் அநாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்காக "உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர் நலவாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்.

தமிழக அரசுக்கு நன்றி ... நன்றி...

கருத்துகள் இல்லை: