ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

மனித நேய மக்கள் கட்சி துவக்க விழா - லட்சகணக்கான மக்கள் பங்கேற்பு





நேற்று(07/02/09) மாலை சரியாக 5.00 மணியளவில் தாம்பரம் தீவு மைதானத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழாவிற்கு பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர் மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவடங்களிநிருந்தும் ஏராளமான மக்கள் மாநாட்டிற்கு வருகைதந்து இருந்தனர்.
வருகிற பாராளமன்ற தேர்தலில் சிருபன்மையினற்கு உள்ள ஒதுகீடு பற்றயும்,மதுபானம் ஒழிப்பு பற்றயும்,உலமாக்களுக்கு ஓய்வு ஊதியும் பற்றயும் மேலும் அம்மாநாட்டில் பல்வேறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து கட்சி பிரமுகர்களும் மற்றும் மாற்று சமுதாயத்தினரும் கலந்துகொண்டனர்.

1 கருத்து:

kaniyur najee சொன்னது…

இம் மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன். மற்ற பாரம்பரியமான கட்சி எனப்படும் லீக் மாநாட்டிற்க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அங்கு 90 விழுக்காடு பெரியவர்கள்.ஆனால் இங்கு 90 விழுக்காடு இளைஞர்கள். ஒரு அரசியல் கட்சி வெற்றி பெற இளைஞர்கள் தான் தேவை. எனவே மக்கள் மனித நேய கட்சி முறையாக செயல் பட்டால் நிச்சயம் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும்.
இன்ஷாஅல்லாஹ்