வியாழன், 16 டிசம்பர், 2010

20 ஆண்டுகளில் காஷ்மீறில் கொல்லப்பட்ட தலைவர்கள் 697 பேர்.

ஜம்மு,டிச.13:கடந்த 20 வருடங்களுக்கிடையே கஷ்மீரில் நடந்த மோதலில் 697 அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டுதான் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.2002-100 பேர், 2010-4 பேர், 2009-6 பேர், 2007- 9 பேர், 2006-17 பேர், 2005-40 பேர், 2004- 62 பேர், 2003-52 பேர், 2001- 76 பேர், 2000-35 பேர், என புள்ளிவிபரம் கூறுகிறது. தேசிய மாநாட்டுக் கட்சியின் 420 பேரும், பி.டி.பியைச் சார்ந்த 96 பேரும் இதில் உட்படுவர்.

கருத்துகள் இல்லை: