
மாயாவதி இவ்வாறு சொல்வார் என்று சற்றும் எதிர்பாராத அந்த அதிகாரி மறுமொழி பேசாமல் தனது கைக்குட்டையால் காலணியைத் துடைத்துள்ளார். அவர் காலணியில் உள்ள தூசியைத் துடைக்க மாயாவதியோ தனக்கெனவென்று அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக