திங்கள், 17 ஜனவரி, 2011

சம்ஜோதா:பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்தனர் - திக் விஜய் சிங்

புதுடெல்லி,ஜன.17:மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலமும் நிதியுதவியும் அளித்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

ராம்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில்ஜோஷி ஆகியோருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர் பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள். ஆனால், பா.ஜ.க தலைவர்களின் பெயரை திக்விஜய்சிங் வெளியிடவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: