ஞாயிறு, 28 நவம்பர், 2010

அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்-புகைப்படங்கள்

தமுமுக தென் சென்னை சார்பில் நவம்பர் 25 அன்று சென்னையில் “அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்” சென்னை தியாகராயர் நகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கில் (கண்ணதாசன் சிலை அருகில்) 25.11.2010 வியாழனன்று, மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

தமுமுக தலைவர் பேராசிரியர் எம்..ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமைத் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். தமுமுக தென் சென்னை மாவட்டத் தலைவர் ஜெ.சீனி முகமது வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கத்தை பேரா.ஜெ.ஹாஜாகனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோ.முத்துக்கிருஷ்ணன், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் நிர்வாகி கென்னடி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.



இறுதியாக தமுமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜனாப் முகமது அபுபக்கர் (எ) கோரி நன்றியுரை கூறினார்.


கருத்துகள் இல்லை: