கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.11.2010) நப்லஸ் பிரதேசத்தில் உள்ள ஸாலிம் கிராமத்தில் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான ஏராளமான ஒலிவ மரங்களை சட்டவிரோதக் குடியேற்றத்தில் வசிக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
திங்கள், 15 நவம்பர், 2010
ஒலிவ மரங்களைக் கொளுத்திவரும் யூத ஆக்கிரமிப்பாளர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக