திங்கள், 19 மே, 2014

ஒவைஸியை கொல்ல முயற்சி : ஆர்எஸ்எஸ் தீவிரவாதி சுட்டு கொலை....!!

ஒவைஸியை கொல்ல முயற்சி : ஆர்எஸ்எஸ் தீவிரவாதி சுட்டு கொலை....!!

கர்நாடகா மாநிலம் இந்துப்பூர் அருகே  MIM கட்சியின் தலைவர்களில் ஒருவரான அக்பருதீன் ஒவைஸி அவர்களை கொலை செய்ய காவி தீவிரவாதிகள் முயற்சி செய்துள்ளனர்.

இந்துத்துவ ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகளுக்கும் காவல்துறைக்கும் நடந்த மோதலில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதி கோவிந்த் என்பவன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான்.

மேலும் இரண்டு ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓவைஸியை கொலை செய்ய வந்த இந்த சம்பவத்தால் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் பரபரப்பு காணப்படுகிறது.

தற்போது இறை அருளால் ஒவைஸி நலமுடன் உள்ளார்.

பா

கருத்துகள் இல்லை: