சனி, 19 மார்ச், 2011

அனைத்து இயக்கங்களும் திரண்டதால் மேலப்பாளையம் குலுங்கியது!

IMG_1009

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் காதியானிகளுக்கு எதிராக அனைத்து இயக்க மற்றும் சமுதாய தலைவர்களும் மற்றும் ஆலிம் உலமாக்களும் ஒரே மேடையில் தோன்றி மாபெரும் இறுதி நபித்துவ பாதுகாப்பு மாநாடு – சரியத் பாடுகாப்பு பேரவை சார்பாக மேலபாளையம் பஜார் திடலில் வைத்து பல தடைகளை மீறி பல இன்னல்களுகிடையே நடைபெற்றது. இதற்கு அனைத்து இயக்க தலைவர்களும் சிறப்புரை ஆற்றினர்.

இந்த மாநாட்டில், காதியானிகளுக்கெதிராக பல தீர்மானங்கள் ஏற்றப்பட்டது. அனைத்து முஸ்லீம் இயக்கங்களும் ஒன்று திரண்டதால் மேலப்பாளையம் குலுங்கியது.