வியாழன், 19 ஜூன், 2014

உறவினர்கள் அடக்கம் செய்ய மறுத்த மாற்று மத சகோதரியின் உடலை தமுமுக நல்லடக்கம் ! !




உறவினர்கள் அடக்கம் செய்ய மறுத்த மாற்று மத சகோதரியின் உடலை தமுமுக நல்லடக்கம் ! !
இன்று 18/6/2014 காலை காட்டுமன்னார்குடி அருகில் ரம்ஜான் தைக்காலில் மாற்றுமத பெண் உடல் நலகுறைவால் இறந்துவிட்டார் அவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்கலோ அல்லது அந்த பெண்னின் மதத்தை சேர்ந்தவர்கலோ அடக்கம் செய்ய தயாராக இல்லை இந்த தகவல் தமுமுகவிற்கு வந்தது உடனே ரம்ஜான் தைக்காலை சேர்ந்த குன்டுபா என்ற யூனுஸ் மாவட்ட நிர்வாகியிடம் சொன்னார் இதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை உடனே கலத்தில் இறங்குங்கள் என்று சொல்லபட்டது லால்பேட்டையில் இருந்து ஆம்புலன்ஸ் எடுத்துகொன்டு போய் ரம்ஜான் தைக்கால் தமுமுக சகோதரர்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் உதவி செய்தார்கள் ஆம்புலன்சில் எடுத்துகொன்டு மாயானத்தில் அடக்கம் செய்தார்கள் சகோதரர்களின் சேவைக்கு மறுமையில் யாஅல்லா சொர்கத்தை கொடுப்பாயக ஆமின்
{குறிப்பு:- மாலை மற்றும் அனைத்து சம்பரதாயங்களும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் செய்ப்பட்டு இருந்தது}

கருத்துகள் இல்லை: