திங்கள், 14 ஜூலை, 2014

கூத்தாநல்லூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..

இன்ஷா அல்லாஹ்..

கூத்தாநல்லூரில் மாபெரும்
கண்டன
ஆர்ப்பாட்டம்..
பாலஸ்தீனத்தில்
அப்பாவி மக்களை கொன்று குவிக்கும்
இஸ்ரேலிய
பயங்கரவாதிகளை கண்டித்து
எதிர்வரும் 16-07-2014 அன்று மாலை 4 மணியளவில்
தமுமுக சார்பில் மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது..
அநீதிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்திற்கு.. அலைகடெலன திரண்டு வாரீர்.....
அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கூத்தாநல்லூர் நகரம்

கருத்துகள் இல்லை: