செவ்வாய், 3 ஜனவரி, 2012

முல்லை பெரியாறு அணை விவகாரம் - திருச்சியில் மமக ஆர்ப்பாட்டம்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் பாரபட்சத்தையும், கேரள அரசின் தான்தோன்றித்தனத்தையும் கண்டித்து திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 1.1.2012 அன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துணை பொதுசெயலாளர் M. தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் ஹக்கீம், மமக மாவட்ட செயலாளர் பைஸ் அகமது, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்சா, மாவட்ட பொருளாளர் இந்தியாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் - திருச்சியில் மமக ஆர்ப்பாட்டம்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் - திருச்சியில் மமக ஆர்ப்பாட்டம்.

கருத்துகள் இல்லை: