ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

தன் உயிரை பணைய வைத்து 15 நாள்களாக பாலஸ்தீன் ஷிபா ஹாஸ்பிடலில் காயமுற்றோருக்கு அயராமல் ட்ரீட்மென்ட் கொடுத்த நார்வே டாக்டர்





தன் உயிரை பணைய வைத்து 15 நாள்களாக பாலஸ்தீன் ஷிபா ஹாஸ்பிடலில் காயமுற்றோருக்கு அயராமல் ட்ரீட்மென்ட் கொடுத்த நார்வே டாக்டர் நேற்று முன்தினம் தன் தாய்நாட்டிற்கு திரும்பினார் ...விமான நிலையத்தில் பெரும்திரளாக மக்கள் அவரை வரவேற்றனர்
2009 பாலஸ்தீன தாக்கபட்ட போதும் இவர் அங்கே சென்று சேவை செய்துள்ளார் ..அவர் குறிப்பிடும் பொழுது இந்த தடவை இஸ்ரேல் மனுசத்தன்மை அற்று மிகவும் வெறிபிடித்தவர்களாக பச்சிளங்களையாக குறி வைக்கின்றனர் ...பல ஹாச்பிடல்களில் மருத்துவம் செய்ய முடியாபடி அடிப்படை வசதிகளை தகர்த்தும் ..ஈவு இரக்கம் இன்றி அகதி முகாம்கள் , மருத்துவமனைகள் என எல்லா இடத்தையும் அழிக்கிறார்கள் என்றார்.

நன்றி  : நாகூர் மீரான்

கருத்துகள் இல்லை: