திங்கள், 16 ஜூலை, 2012

சேலம் - அரசு மது பான கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே இருந்த 7273 , 7104 எண்கள் கொண்ட அரசு மது பான கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு பாரூக் தலைமை தாங்கினார். இந்த அறப்போராட்டத்தில் மமக வின் அழைப்பை ஏற்று தொண்டர்களும், சமுதாய அக்கறை கொண்டவர்களும், மாற்று மத சகோதர்களும், பெண்களும் கலந்து கொண்டனர். பின்பு மறியலில் ஈடுபட்ட 500 கும் மேற்பட்டவர்களை காவல் துறை கைது செய்து இரவு 8மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.













கருத்துகள் இல்லை: