சனி, 1 அக்டோபர், 2011

கூத்தாநல்லூர் அரசினர் பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மனு – பத்திரிக்கை செய்தி


கூத்தாநல்லூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் முஸ்லீம் மாணவிகள் தலைமையில் துணி போடுவதற்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் பயிலும் பள்ளியில் ஆண் ஆசிரியர்களே அதிகம் உள்ளனர். இதை உடடியாக சரி செய்யக் கோரி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடந்த 19/9/11 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளை சார்பாக மனு அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து கிளை சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.



கருத்துகள் இல்லை: