சனி, 8 டிசம்பர், 2012

பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தமுமுகவின் தொடர் முழக்க போராட்டங்கள்

சென்னை
மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி, சீமான், தமிழரு மணியன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

கோயம்புத்தூர்
தமுமுக மூத்த தலைவர் எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் சிறப்புரை நிகழ்த்தினர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன். மக்கள் விடுதலை மாநில செயலாளர் மீ.த. பாண்டியன் ஆகியோர் சிறப்புரை நிகழ்தினார்கள்.
மாவட்ட தலைவர் இ. அகமத் கபீர் அவர்கள் தலைமை தாங்கினார். ம ம க செயலாளர் எ. அப்துல் பஷீர் அவர்கள் வரவேற்ப்புரையாற்றினார்கள். தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது செயலாளர் கு . ராமகிருஷ்ணன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதில் முஸ்லிம்களை அடைக்கி ஒடுக்க நினைக்கும் பாசிச பயங்கர வாதிகளை எதிர்ப்பதில் உங்களின் தோளோடு தோளாக இருப்போம் என்று கூறினார் .. அடுத்து மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலை கட்சியென் செயாலாளர் மீ தா பாண்டியன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அதில் த மு மு க மற்றும் ம ம க எடுக்கும் போராட்டங்கள் அனைத்தும் காலத்தின் தேவையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி படுத்துகிறது. முற்போக்கான போராட்டத்தை பெண்களையும் முன் வைத்து நடத்தும் போராட்டங்கள் என்றும் தோல்வி அடித்தது இல்லை. அது போல் உங்களின் இந்த போராட்டமும் தோல்வி அடையாது. அது முடியவும் முடியாது என்று கூறினார். பிறகு உரையாற்றிய மூத்த தலைவர் ராமநாத புரம் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் . பேராசியர் ஜவாகிருல்லாஹ் அவர்கள் பாபர் மஸ்ஜித் வரலாற்றயும் வழக்கு கடந்து வந்த விதத்தையும், புதிய தலைமுறைக்கு விளக்கினார். இறுதியாக பொருளாளர் அஜ்மீர் கான் அவர்கள் நன்றிஉரை ஆற்றினார்கள்.

மதுரை

திருச்சி

சேலம்

விழுப்புரம் (வடக்கு)

புதுக்கோட்டை

விழுப்புரம் (தெற்கு)


கும்பகோணம்

ஊட்டி

சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி

வேலூர் மேற்கு

ஈரோடு

தூத்துக்குடி
நெல்லை - கிழக்கு

நாமக்கல்

தொண்டி

பெரம்பலூர்

காஞ்சி - தெற்கு

புவனகிரி

திருவள்ளூர் கிழக்கு

திருவள்ளூர் மேற்கு

காரைக்குடி

தஞ்சை - தெற்கு

ஹோசூர்

கருத்துகள் இல்லை: