செவ்வாய், 26 ஜூன், 2012

முத்துபேட்டையில் மற்றும் அதிரையில் நூதன விபச்சாரம்


தஞ்சை ஜோஸ் ஆலுக்காசில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்ரீநாத் என்ற ஒரு ஐயர், இவர் கேரளாவை சேர்ந்தவர், இவருடைய வேலை சீட் பிடிப்பது அதுவும் அதிகமாக முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியான முத்துப்பேட்டை & அதிராம்பட்டினம் தான், இவர் சும்மார் மூன்று நாட்களுக்கு முன்பு முத்துபேட்டையில் நம் முஸ்லிம் பெண்ணிடம் விபசாரத்திற்கு முயன்றபோது சரியான தருணத்தில் பிடிபட்டார், இவரை பிடித்து விசாரித்தபொழுது இவருக்கு முத்துபேட்டை மற்றும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த பல பெண்களிடம் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது, அப்பொழுது அவருடைய மொபைலை செக் பண்ணும்பொழுது மெமரி கார்டில் நம் 6 இஸ்லாமிய பெண்களுடைய புகைப்படங்கள் இருந்தது, இதனால் MTT LOVE உங்களுக்கு தெரிய படுத்துவது என்னவென்றால் தயவு செய்து எந்தஒரு சீட் பிடிப்பவரையும் நம்பவோ & உள்ளேயோ விட வேண்டாம், இவருடைய புகை படம் இதோ
 






இந்த செய்தி உறுதி செய்யப்பட்ட பின்பு வெளியிடப்பட்டுள்ளன

http://adiraithunder.blogspot.com/2012/06/blog-post_8572.html

கருத்துகள் இல்லை: